திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 30 நாட்கள் நடத்தப்படும் பூச்சொரிதல் விழா மேள ...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 30 நாட்கள் நடத்தப்படும் பூச்சொரிதல் விழா மேள ...
மாமன்னன் ராஜராஜ சோழனின் நீர்மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திருச்சி உய்யகொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் ...
திருச்சி மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்த நிலையில் செயல்பாடின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி கர்ப்பிணிகள், மற்றும் நோயாளிகள் கடும் ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே புல்லட் மீது அரசு பேருந்து மோதியதில் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஆயுதப்படை ...
திருச்சி அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் முக்கிய நபருக்கு வரும் 21ஆம் தேதி வரை நிதிமன்ற காவலில் வைக்க மகளிர் நீதிமன்றம் ...
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு ...
சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திச் செல்ல முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் ...
ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வாக நம்மாழ்வார் மோட்சம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ...
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து விவகாரத்தில் தப்பியோடிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடிக்கும் ...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேடுபறி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. ...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை என்றாலே தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான ...
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த ...
பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்வு காணப்படும் என புதிதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ...
திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். திருச்சியில் ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புத்தாண்டு மற்றும் பகல்பத்து உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மார்கழி மாதம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பகல் பத்து மற்றும் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது வருத்தமாக உள்ளதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது. புத்தாநத்தம் பகுதியில் வெகு நாட்களாக மலைப்பாம்பு ஒன்று சுற்றித் ...
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்களில் 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கன்ட்டோண்மெண்ட் அருகே உள்ள அரசு ...
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பரிவு அதிகாரிகள் சோதனையில் ...
திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இழப்பீடு, அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களது உடலை வாங்க மறுத்து ...
ட்ரெண்டிங் மோகத்தில் நாக்கை இரண்டாக பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளரை கைது செய்திருக்கிறது காவல்துறை.. எங்கு நடந்தது... விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி ...
ட்ரெண்டிங்கிற்காக நாக்கை இரண்டாக பிளக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்த டாட்டூ கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அந்தோணியார் கோயில் தெருவைச் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies