ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் கோலாகலம்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் ...
திருச்சி அருகே நவலூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர். திருச்சி மாவட்டம், நவலூர் பகுதியில் தைப்பொங்கலையொட்டி ...
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ...
திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ...
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாருதி சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. கரியமாணிக்கம் பகுதியில் உள்ள மாருதி சிமெண்ட் தொழிற்சாலை ...
ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என, அதன் தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ...
S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் நூறு சதவீதம் இருப்பதாக தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மலைக்கோட்டையில் பேட்டியளித்த அவர், ...
திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பிரமணி என்பவருக்கும், ...
திருச்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குளறுபடிகளால் டன் கணக்கிலான நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் முழுமையாக வீணாகும் முன்பே ...
சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன ...
ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தான ஒத்திகை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய துறையாக செயல்பட்டு வரும் ரயில்வே துறையில் ஏழை ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியின் முக்கிய கடைவீதிகளில் புத்தாடை வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20 ஆம் தேதி கோலாகலமாக ...
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ரங்கநாயகி தாயாரை மௌத்தார்கன் வாசித்து வழிபட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி ...
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய ...
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலையை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ...
அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி காந்தி மார்கெட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர்,. அதிமுக - ...
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வாய்க்காலுக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ...
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனிப்படை காவலர்களால் திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவமனை முன்பு திரண்ட திமுகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுக்காலனி என்ற இடத்தில் உள்ள ...
திருச்சி துறையூர் அருகே நரிக்குறவர் இன மக்களை மதம் மாற்ற முயன்ற கிறிஸ்தவ மதபோதகரை இந்து முன்னணி அமைப்பினர் தடுத்தி நிறுத்தினர். மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த நரிக்குறவர் ...
கிட்னி விற்பனை செய்ததற்காக 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், விசைத்தறி தொழிலாளி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. ...
திருச்சி அருகே காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் உள்ள வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லாததால், ஆண்டுதோறும் 500 ஏக்கர் நிலங்கள் தரிசாக ...
திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்ததால் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகினர். தாளக்குடியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்னதாக அய்யன் வாய்க்கால் குறுக்கே பாலம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies