trichy - Tamil Janam TV

Tag: trichy

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில் ஆண்டுதோறும் மாசி, ...

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் ...

திருச்சியில் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை!

திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் பியூஷ் ...

தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், திருச்சி அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடியில் பாரத் பெட்ரோலியத்தின் நகர எரிவாயு ...

திருச்சி திமுக மாநாட்டில் மாரடைப்பால் இருவர் உயிரிழப்பு!

திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் ...

டாஸ்மாக் ஊழல் மூலம் சுமார் 50000 கோடி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்றுள்ளது – பியூஸ் கோயல்

என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், இன்று ...

திருச்சி சிறுகனூரில் திமுக மாநாடு – கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் மாநாடு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திமுகவின் 12ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமையன்று ...

திமுகவை வீட்டிற்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர் – எல்.முருகன்

தமிழுக்காக திமுக என்ன செய்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்ப கல்வியை தமிழில் கற்று ...

10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ. 5000 தேவையா? – சீமான் கேள்வி!

பத்து லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ...

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ...

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா!

தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் ...

கரூர் சம்பவம் நடைபெற்ற பின்பு 72 நாட்கள் விஜய் வெளியே வரவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

விஜய் ஒரு ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி ...

செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய விவகாரம் – வெளியானது வீடியோ ஆதாரம்!

கரூரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி கரூர் ...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் கோலாகலம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் ...

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

திருச்சி அருகே நவலூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர். திருச்சி மாவட்டம், நவலூர் பகுதியில் தைப்பொங்கலையொட்டி ...

திருச்சி மன்னார்புரத்தில் பாஜக சாரிபில் நடைபெற்ற பொங்கல் விழா – அமித்ஷா பங்கேற்பு!

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ...

திருச்சியில் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ...

திருச்சி சமயபுரம் அருகே மாருதி சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாருதி சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. கரியமாணிக்கம் பகுதியில் உள்ள மாருதி சிமெண்ட் தொழிற்சாலை ...

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – மோகன் பகவத் விளக்கம்

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என, அதன் தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ...

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் நூறு சதவீதம் இருப்பதாக தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மலைக்கோட்டையில் பேட்டியளித்த அவர், ...

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சுப்பிரமணி என்பவருக்கும், ...

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

திருச்சியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் குளறுபடிகளால் டன் கணக்கிலான நெல் மணிகள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் முழுமையாக வீணாகும் முன்பே ...

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன ...

Page 1 of 6 1 2 6