திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!
திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடப்படும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. திருச்சி மாநகரில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக திருச்சி - சென்னை ...
திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடப்படும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. திருச்சி மாநகரில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக திருச்சி - சென்னை ...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எந்நேரமும் ...
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் இருக்கக்கூடிய கோயில்கள், மருத்துவமனைகள், இ-சேவை ...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்தரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 6ஆம் தேதி ...
திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் லியோனியை நோக்கிக கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கீழப்புதூர் அரசமரத்தடியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முசிறி அருகே உள்ள நாச்சம்பட்டி கிராமத்தில் ...
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில் ஆண்டுதோறும் மாசி, ...
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் ...
திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் பியூஷ் ...
தமிழகத்தில் ரூ.5650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், திருச்சி அரசு விழாவில், நீலகிரி, ஈரோட்டில் ரூ.3,680 கோடியில் பாரத் பெட்ரோலியத்தின் நகர எரிவாயு ...
திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் ...
என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், இன்று ...
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் மாநாடு காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திமுகவின் 12ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமையன்று ...
தமிழுக்காக திமுக என்ன செய்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆரம்ப கல்வியை தமிழில் கற்று ...
பத்து லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ...
திருச்சியில் நடைபெற்ற வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ...
தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழகத்திற்கு வரும் ...
விஜய் ஒரு ஊழல்வாதி என்பதற்கு அவர் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி ...
கரூரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி கரூர் ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் ...
திருச்சி அருகே நவலூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர். திருச்சி மாவட்டம், நவலூர் பகுதியில் தைப்பொங்கலையொட்டி ...
திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ...
திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies