அமெரிக்க ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் அதிபர் டிரம்ப்!
ரேடாரில் இதுவரை சிக்காத போர் விமானமான எப்-47 ரக விமானம் அமெரிக்க ராணுவத்திற்கு கிடைக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தன் ராணுவ ...
ரேடாரில் இதுவரை சிக்காத போர் விமானமான எப்-47 ரக விமானம் அமெரிக்க ராணுவத்திற்கு கிடைக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தன் ராணுவ ...
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் ...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ள நிலையில், இந்தியா எந்த முடிவும் எடுக்கவில்லை. நட்பு நாடுகள் மேற்கொள்ளும் முடிவை பொறுத்த அடுத்த ...
போரால் பாதிக்கப்பட்ட காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கான காசா அமைதி வாரியத்தில் இணைய 22 நாடுகள் சம்மதித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததன் மூலம் ...
பகிரங்க மிரட்டல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை ஆயுதமாகக் கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாம் பதவிக்கால வெளிநாட்டு கொள்கை, உலக அரசியலில் பதற்றத்தை அதிகரித்து, அமெரிக்காவின் நெருங்கிய ...
கிரீன்லாந்தைக் கைப்பற்ற தீவிரம் காட்டிவரும் அமெரிக்க அதிபா் ட்ரம்ப், ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அடுக்கடுக்கான பொய்களை அள்ளிவீசி இருக்கிறார் ...
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர ...
அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க ...
பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ...
மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதனால், எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (Diego Garcia) "டியாகோ ...
கிரீன்லாந்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்காவுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் எதிர்ப்பை காட்டிவருகின்றன.... கிரீன்லாந்தை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துகளை நட்பு நாடான ...
இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அதிபர் ட்ரம்பின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே தனிப்பட்ட முறையில் அதிக லாபம் ...
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கண்கலங்கி நிற்கின்றன... டிரம்ப்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை அப்போதே புரிந்துகொண்ட இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உலக நாடுகளை ...
இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ...
கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ...
'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ...
ஈரானில் மக்கள் போராட்டத்தை அடக்க ஐந்தாயிரம் கூலிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யார் அவர்கள்? எங்கிருந்து அவர்கள் வரவழைக்கப்பட்டனர்? எங்கு பார்த்தாலும் போராட்டம்... எட்டுத்திசையிலும் ஒலிக்கும் ...
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30% வரி விதித்திருப்பதை எதிர்த்து, அமெரிக்க செனட்டர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவைச் ...
இந்தியாவின் பொருளாதார பலத்தையும், அமெரிக்காவிற்கான அதன் பங்களிப்பையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பனர் ரிச் மெக்கார்மிக் பேசியுள்ளார். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற ...
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் ...
ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய அரசுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராடும் மக்கள் கொல்லப்பட்டால் அதற்கு ஈரான் மிகப்பெரிய ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது தாம் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வழங்கினார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் ...
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies