tvk - Tamil Janam TV

Tag: tvk

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல – தேர்தல் ஆணையம் பதில்!

தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் ...

தவெக கூட்ட நெரிசல் வழக்கு – கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்!

தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் வந்துள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி ...

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் ...

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர்   துயர வழக்கில், தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெகப் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

கரூர்  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் ...

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கரூர்  துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ...

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக  ...

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

கரூர்  சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாகத் தவெக தலைவர் விஜயை  சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரை  கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ...

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர்  சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட ...

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட இருவரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் ...

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதெனத் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், தமிழக ...

திண்டுக்கல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள் கைது!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சியில் 41 ...

தவெக மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் – கரூர் நீதிமன்றம்!

தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கக் கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி கரூரில் ...

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புவதால், தன்னெழுச்சியாக கொடியை காட்டுகிறார்கள் – செல்லூர் ராஜூ

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால், தன்னெழுச்சியாக அதிமுக கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு ...

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...

கரூர் உயிரிழப்பு சம்பவம் – பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், தவெக ...

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொலி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ...

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் ...

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிதறி கிடந்த காலணி உள்ளிட்டவற்றை தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் ...

Page 1 of 3 1 2 3