தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!
தமிழக சட்டசபையில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகின்றன. கடந்த 5-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ம் தேதி வேளாண் ...
தமிழக சட்டசபையில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகின்றன. கடந்த 5-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ம் தேதி வேளாண் ...
சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக கொடியேற்றவுள்ளார்... நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை ...
அடிச்சி விடுவோம், நமக்கென்ன” என்று table செய்யப்படாத Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக ...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில், நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் Proxy அரசை நடத்தும் ரீல்ஸ் கட்சியை மக்கள் நம்பமாட்டார்கள் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக ...
இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் ...
பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் என்றும், ஆனால் எந்த மாற்றமும் இல்லை எனவும் திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான ...
தவெக உடனான கூட்டணி வாய்ப்பை இபிஎஸ் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு இருவரும் கூட்டாக எழுதியுள்ள ...
ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் பெருகி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ...
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ...
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதாகவும், அது தொடர்பான அரசாணைகள் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற ...
தொகுதி மறுவரையறை குறித்து தவறாகப் பேசும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பது குறித்து ஏன் பேசவில்லை? என, தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் ...
திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மேயர் ...
குதிரை பேர விவகாரம் தொடர்பாக கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயன்ற குதிரை ...
தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் பலமுறை நடந்திருந்தாலும் தற்போது நடைபெற்றிருக்கும் அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ...
அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ...
தவெக ஆட்சி முடியும்போது 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் தமிழ்நாட்டின் கடனை, நாம்தான் அடைக்கப் போகிறோம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு WE ...
கூட்டாட்சி தத்துவத்தை தீயிட்டு கொளுத்திய காங். தற்போது மாநில உரிமைகளை பற்றி பேசுவதா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...
பதவி சுகத்துக்காக அதிமுகவில் விலகி தவெகவில் இணைவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச் ...
50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தன் மீது ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ...
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், ஆனால் முதல்வர் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ...
தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் தனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விசிக போட்டியிட்டதால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார். ...
முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். ...
த.வெ.க. எம்.எல்.ஏவிடம் 35 கோடி ரூபாய் பேரம் நடத்த சென்னையில் செயல்தீட்டம் தீட்டியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது. விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை த.வெ.க. ...
கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வரும் 10-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies