இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?
தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய பாஜக ...
தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய பாஜக ...
திண்டுக்கல்லில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ...
மக்களின் உணர்வுகளை மதிக்காததால் தான் திமுக ஆட்சி முடிவுக்கு வந்ததாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்புக்கு ...
குதிரை பேர புகாரில் அமைச்சர் ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் ...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கி தவெக தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் ...
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய ...
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ...
சென்னை அடுத்த தாம்பரம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பீர்க்கங்கரணை புத்தர் நகர் பகுதியில், பழைய அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு அதன் ...
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக, தவெக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ...
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 700 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் ...
அதிமுகவில் தொடர்வதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எஸ்பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லம் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதல்வர் ...
அதிமுக எம்எல்ஏ பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்யவுள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ...
ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ...
தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி ...
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக முதலமைச்சர் விஜய் அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ்க்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் ...
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் குழந்தைகளை வைத்து தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், 29-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் ...
தமிழக அமைச்சரவையில் மொத்தமாக 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் 4 பெண்கள் மற்றும் 7 பட்டியலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற 14 ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் செய்தியாளர் மீது போதைக்கும்பல் தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் ...
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் போது மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இரண்டாயிரம் ...
சென்னை மக்கள் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுககு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் 1.ஸ்ரீநாத் தூத்துக்குடி ...
திமுக ஆட்சிில் நடந்த குற்ற சம்பவங்கள் தவெக ஆட்சியில் இரட்டிப்பாகி உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
தவெக தலைமையிலான அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. I.U.M.L., விசிக ஆகிய கட்சிகள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies