தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி ...
தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி ...
அதிமுக,அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ...
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் ...
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்கி உள்ளது. கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், நெரிசலில் ...
மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தேவையான மும்முனை மின்சாரம் கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்து சருகாகும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி ...
தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், உண்மையை மறைக்க ...
தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய பாஜக ...
திண்டுக்கல்லில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ...
மக்களின் உணர்வுகளை மதிக்காததால் தான் திமுக ஆட்சி முடிவுக்கு வந்ததாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்புக்கு ...
குதிரை பேர புகாரில் அமைச்சர் ஆனந்த் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் ...
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கி தவெக தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் ...
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய ...
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ...
சென்னை அடுத்த தாம்பரம் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பீர்க்கங்கரணை புத்தர் நகர் பகுதியில், பழைய அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு அதன் ...
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக, தவெக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ...
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 700 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் ...
அதிமுகவில் தொடர்வதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எஸ்பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லம் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதல்வர் ...
அதிமுக எம்எல்ஏ பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்யவுள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ...
ரீல்ஸ்களிலிருந்து விடுபட்டு எப்போது ரியாலிட்டிக்கு வருவீர்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ...
தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும், மீண்டும் தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies