41 பேர் பலி – திமுக பதில் சொல்ல வேண்டும் – நயினார் நாகேந்திரன்
விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் ...
விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் ...
நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகியான செந்தில்நாதன், பெண் நிர்வாகி வீட்டில் பிடிபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் செந்தில்நாதன். ...
ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் சுமார் அரை மணி நேரம் உரையாற்றினார். கடந்த 2024-ம் ஆண்டுக் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், ...
தவெகவிற்கு போட்டி எனத் தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது என அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பல்வேறு கட்சிகளில் ...
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் வரலாறு படைக்கும் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் ...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் தற்போது துருப்பிடித்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ...
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் இன்று ம பரப்புரை மேற்கொள்வுள்ளார். புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி ...
பாலக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தவெக தொண்டர் காவலர் ஒருவரின் கையை கடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கடந்த நவம்பர் 22-ம் தேதி, மனமகிழ் ...
புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி உப்பளம் ...
கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு சிபிஐ நடத்திய விசாரணையை ஆய்வு செய்யவுள்ளனர். கரூர் மாவட்டம், ...
கரூர் சம்பவத்தின் எதிரொலியாகப் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-யின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது என அம்மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ...
தவெக தலைவர் விஜய் குறித்த செங்கோட்டையனின் பேச்சு வேடிக்கையானது எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...
அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் பேசிய அவர், அத்திக்கடவு திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ...
திமுகவின் அறிவுறுத்தல்படி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை பற்றி சபாநாயகர் அப்பாவு ...
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்னை ஏற்படும் என்கிற செங்கோட்டையனின் சூசக பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ...
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்எல்ஏவாக ...
கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாகத் தவெக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் ...
கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட ...
தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை அறிய அவருடன் ஒன் டூ ஒன் பேச்சுவார்த்தை நடத்தும்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளாத தகவல் வெளியாகி ...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தவெக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினருடன் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ...
கரூர் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் ...
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 306 பேருக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிவுள்ளனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies