கரூர் வழக்கு – இடையீட்டு மனு தாக்கல்!
கரூர் விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர், மனுக்களை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் ...
கரூர் விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர், மனுக்களை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் ...
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில், 41 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜயை கண்டித்து பார்வையற்ற நபர் பொதுமக்கள் முன்னிலையில் தான் எழுதியை கவிதையை வாசித்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற ...
விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் ...
கரூர் துயர வழக்கில், தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெகப் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் ...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் ...
உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ...
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக ...
கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாகத் தவெக தலைவர் விஜயை சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ...
கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட ...
கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட இருவரின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் ...
தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதெனத் தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், தமிழக ...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சியில் 41 ...
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கக் கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி கரூரில் ...
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால், தன்னெழுச்சியாக அதிமுக கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு ...
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற காவலில் உள்ள தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...
சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடந்து 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி ...
கரூரில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தால் விஜய்க்கு வரவேற்பு இருக்கும் எனவும், அதே நேரம் அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், தவெக ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொலி வாயிலாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ...
கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் ...
கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies