tvk vijay - Tamil Janam TV

Tag: tvk vijay

சான்றிதழ் பெறாமல் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது ரிஸ்க் தான்! – ஜனநாயகன் படத்திற்கு வந்த சிக்கல் என்ன?

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது தொடர்பாக எழுந்திருக்கும் புகார் தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் நரசிம்மன் பிரத்யேக பேட்டி ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகத் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ...

தவெக தலைவர் விஜய்யின் காரை வழிமறித்த பெண் நிர்வாகி!

சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய்யின் காரை அக்கட்சியின் பெண் நிர்வாகி வழி மறித்ததால் பதற்றம் ஏற்பட்டது. தவெகவில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்புகளுக்கு இறுதிக் ...

தவெகவிற்கு போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும்சொல்ல முடியாது – செங்கோட்டையன்

தவெகவிற்கு போட்டி எனத் தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது என அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பல்வேறு கட்சிகளில் ...

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் வரலாறு படைக்கும் – கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் வரலாறு படைக்கும் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் ...

விஜயின் ரோடு – ஷோவிற்கு அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது – புதுச்சேரி சபாநாயகர்

கரூர் சம்பவத்தின் எதிரொலியாகப் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்-யின் ரோடு ஷோவிற்கு காவல்துறை அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது என அம்மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ...

தவெக 2026ல் மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும் – செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்னை ஏற்படும் என்கிற செங்கோட்டையனின் சூசக பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 5 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உட்பட 5 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூரில் கடந்த ...

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் தங்களையும் அழைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய் முகவரி மாற்றி அனுப்பிய சம்பவம் ...

கரூர் தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை!

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ...

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்!

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்கள், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் கூட்ட நெரிசல் விவகார ...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 5 ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேரிடம் கரூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் ...

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

கரூர் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் ...

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

கரூர்  கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக  தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ...

கரூர் நெரிசல் சம்பவம் : 306 பேருக்கு சிபிஐ சம்மன்!

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 306 பேருக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிவுள்ளனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ...

கரூர் கூட்ட நெரிசல் – தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

கரூர்  கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக  தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. கரூர் வேலுசாமிபுரத்தில் ...

கரூர் கூட்ட நெரிசல் : வேலுச்சாமி புரத்தில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் ...

கரூர் வழக்கு – இடையீட்டு மனு தாக்கல்!

கரூர் விவகாரத்தில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர், மனுக்களை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் ...

அச்சுறுத்தல் காரணமாக 41 பேரின் குடும்பங்களை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாம்? – நயினார் நாகேந்திரன்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தில், 41 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியிருக்கலாமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

கரூர் துயர சம்பவம் : கவிதை மூலம் விஜயை கண்டித்த பார்வையற்ற நபர்!

கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜயை கண்டித்து பார்வையற்ற நபர் பொதுமக்கள் முன்னிலையில் தான் எழுதியை கவிதையை வாசித்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற ...

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் ...

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர்   துயர வழக்கில், தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கரூரில் நடைபெற்ற தவெகப் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  ...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

கரூர்  கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் ...

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கரூர்  துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ...

Page 1 of 6 1 2 6