தஞ்சையில் துணை முதல்வர் பார்வையிட வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
தஞ்சையில் துணை முதலமைச்சர் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் விவசாயிகளின் ...













