ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!
ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு உள்ளிட்ட 18- க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டாக இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தி ...
ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளின் ஆயுத கிடங்கு உள்ளிட்ட 18- க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கூட்டாக இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தி ...
செங்கடலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை உட்பட பிளவுபட்ட புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் சார்பில், சுமார் 50 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், கடற்படை கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்திய கடற்படையின் ...
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய ...
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சொத்து மதிப்பு பற்றி பொய் தகவல்கள் அளித்ததற்காக ரூ.2.94 ஆயிரம் கோடிஅபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நியூயார்க் ...
அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies