ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு
ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு ...
ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு ...
சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி ...
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரால் கடும் விளைவுகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உள்ள நெருக்கத்தை காரணம் காட்டி போரில் மத்தியஸ்தம் செய்ய தயாராகியுள்ளது.. இதற்காக சவுதி ...
ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை அறிவித்துள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் ஏவுகணைகள் ...
ஈரான் தலைவர்களை கொல்வது அமெரிக்காவின் அதிபராகிய தனக்கு ஒரு பெரும் கௌரவம் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில், கடந்த ...
தேன் கூட்டில் கைவைத்ததாக ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் போர் தொடுத்ததன் விளைவாக உலக எண்ணெய் எரிபொருள் வர்த்தகம் சீர்குலைத்துள்ளது. ஈரானின் தாக்குதலில் அமெரிக்க எண்ணெய் கப்பலில் ...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் ...
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கண்ணிவெடி பதிக்கும் படகுகள் 16 உள்பட பல ஈரான் கடற்படை கப்பல்களை தாக்கி அழித்து உள்ளதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஈரான் மீது ...
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா 2வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ...
ஈரானின் எண்ணெய் ஆலைகள் மற்றும் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அமெரிக்காவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் தவிர்த்திருக்க வேண்டும் என அமெரிக்க குடியரசு ...
பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...
லெபனானின் மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக விளங்கிய பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள், தற்போது மக்கள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய 'பேய் நகரமாக' மாறியுள்ளது. ...
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு ...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் முஜ்தபா கமேனி , அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28 ...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலில், அந்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் கோலெஸ்தான் அரண்மனை சேதமடைந்துள்ளது. ஈரானின் தேசிய மற்றும் கலாச்சார ...
ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஈரானுடன் முழு ...
கச்சா எண்ணெய் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ...
கியூபாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு லட்சக்கணக்கானோர் இருளில் மூழ்கியுள்ளனர். அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதி தடை, வெனிசுலா மற்றும் மெக்சிகோ மீதான வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் ...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ...
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நீடிக்கும் சூழலில், மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். ஈரான் ...
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானை சுற்றிவளைத்து கடல் ...
ஆட்சிக்கு வந்து ஓராண்டில் அமெரிக்கா முன்னேறியுள்ளதாக ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநரான அபிகேல் ஸ்பான்பெர்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு ...
ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் வீரர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies