பாகிஸ்தானுக்கு உளவு வேலை – பெங்களூரில் பணியாற்றிய உ.பி.இளைஞர் கைது!
பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு துறை அவரை ...
பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு துறை அவரை ...
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ...
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ...
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சம்பல் ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா காரணமாக பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா ...
கேரள மாநிலம் கோழிக்கோட்டையில் உள்ள பிரபல நகைக்கடையை கும்பமேளா பிரபலம் மோனாலிசா திறந்துவைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தவர் மோனாலிசா. ...
காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ந்திட வழிவகுத்து, அதற்கான வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக மத்திய அமைச்சர் ...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 3ஆம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' ...
அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது 83. மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், பிப்ரவிரி 3ஆம் தேதி ...
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடவுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ...
மகா கும்பமேளாவில் புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, ...
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் புலி தாக்கி 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பஹ்ரைச்சில் நுழைந்த புலி அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், ...
வசந்த பஞ்சமியையொட்டி திரிவேணி சங்கமத்தில் அதிகாலை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ...
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சுமார் 10 கோடி பக்தர்கள் குவிந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித ...
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 14ம் தேதி தொடங்கியது. அடுத்த ...
புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து நேரிட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ...
அலெக்ஸா உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் டாய்லெட் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான பணக்காரர்கள் மெர்சிடிஸ் கார்களையும் விலையுயர்ந்த வீடுகளையும் வாங்கி வருகின்றனர். பலர் இப்போது ...
மகா கும்பமேளாவில் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக 'ஒரு தட்டு - ஒரு பை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ...
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜில் கூடியுள்ள நிலையில் கழிவு மேலாண்மைக்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம். ...
கும்பமேளா விழாவின் 3ஆம் நாள் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில், உலகம் முழுவதிலும் ...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமார் மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ...
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை ஏபிஜிபி அமைப்பினர் வழியனுப்பி வைத்தனர். பிரயாக்ராஜில் வரும் ...
அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து ப்ரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies