uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரம் – பிரதமர் மோடி

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் 72-வது ...

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் – மதுரா சென்றார் மோகன் பகவத் !

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரா வந்தடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் ஆர்எஸ்எஸ் ...

உத்தரப்பிரதேசத்தில் SIR நடவடிக்கை – 2.89 கோடி பேர் நீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து 2 கோடியே 89 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பேட்டியளித்த உ.பி. தலைமை தேர்தல் ...

வரதட்சனையாக பாகிஸ்தானை தர வேண்டும் – திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணிடம் கேட்ட வாஜ்பாய்!

திருமணம் செய்ய விரும்பிய பாகிஸ்தான் பெண்ணிடம், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அந்நாட்டையே வரதட்சணையாக கேட்டதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்துள்ளார். முன்னாள் பிரதமர் ...

கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் – லக்னோ தேசிய நினைவிட திறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு!

கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 230 கோடி செலவில் ...

கடும் பனி மூட்டம் காரணமாக அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த வாகனங்கள் – 4 பேர் உடல் கருகி பலி!

டெல்லி - ஆக்ரா சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தீப்பிடித்ததில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தலைநகர் டெல்லி ...

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 – அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோயில்களில் தரிசனம் செய்த தமிழக பக்தர்கள்!

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய அரசின் முன்னெடுப்பில் ...

மொழி அரசியலை ஒழிக்க வேண்டும் – காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் அண்ணாமலை பேச்சு!

மொழி அரசியலை ஒழிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக ...

காசி தமிழ் சங்கமம் 4.0 – கோவையில் இருந்து புறப்பட்டு சென்ற 64 பேர் கொண்ட குழுவினர்!

கோவை ரயில் நிலையத்தில் இருந்து 64 பேர் கொண்ட குழுவினர் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டு சென்றனர். தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆன்மீக ...

சேலத்தில் இருந்து காசி புறப்பட்ட 53 பேர் கொண்ட குழுவினர் – உற்சாகமாக வழி அனுப்பி வைப்பு!

சேலத்தில் இருந்து ரயில் மார்க்கமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட குழுவினருக்கு, அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பினர். தேச ஒற்றுமையில் ...

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் ...

கோவை கொள்ளை சம்பவம் – சுட்டுப்பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழப்பு!

கோவையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு ...

சமையல் பாரம்பரிய யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் பட்டியலில் லக்னோ!

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ அதன் பன்முகத் தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்துக்காக, யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் கொண்ட நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ல் ஐக்கிய நாடுகள் ...

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் ...

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!

உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். உத்தரபிரதேசத்தின் ...

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. கோயிலின் 6 தனிச் சன்னதிகள் ஏழு மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் நிறைவடைந்து விட்டதாக ...

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, தியோபந்த் மதரசாவிற்கு வந்து சென்ற நிகழ்வு இந்தியாவின் மத ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான், இந்தியா இடையேயான நெருக்கத்தை ...

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்... உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு ...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே ...

உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை!

உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு அம்மாநில ...

நவராத்திரி பண்டிகை – அயோத்தியில் களைகட்டிய அலங்கார பொருட்கள் விற்பனை!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நவராத்திரியையொட்டி அலங்கார பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது. கொலு வைப்பது, நவராத்திரி பூஜைக்கு கலசம் வைத்து கொண்டாடுவது என்று வெவ்வேறு வகையில் நவராத்திரி ...

ஆசிய கோப்பை டி/ 20 கிரிக்கெட் – இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி வழிபாடு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி உத்தரப்பிரதேசத்தில் கங்கா ஆரத்தி மேற்கொள்ளப்பட்டது. துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் ...

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப்பிரதேசம் ...

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் ...

Page 1 of 8 1 2 8