uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

உத்தரப்பிரதேசத்தில் ரூ. 3,700 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...

கான்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கான்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே ...

வேத மந்திரங்கள் முழங்க இந்து மதத்திற்கு மாறிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள்!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 இஸ்லாமியர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து மதத்திற்கு மாறினர். ஷெர்​கர் பகு​தியில் ஜாகிர் என்பவர் தனது குடும்பத்தினருடன் ...

கோவில், கிணறு, மயானம் பொதுவாக இருக்க வேண்டும் – மோகன் பகவத்

கோவில் கிணறு மயானம் பொதுவாக இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து ...

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடந்த ஐபிஎல் போட்டியில் ...

ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...

பாகிஸ்தானுக்கு உளவு வேலை – பெங்களூரில் பணியாற்றிய உ.பி.இளைஞர் கைது!

பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு துறை அவரை ...

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி – இளைஞர் கைது!

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ...

அடுத்த கும்பமேளா எப்போது? – முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு!

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ...

உ.பி. சம்பல் கலவரம் – குற்றப்பத்திரிகை தாக்கல்!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதி​யில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்​தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்​துள்ளது. சம்பல் ...

மகா கும்பமேளா – பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா காரணமாக பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா ...

கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற கும்பமேளா பிரபலம் மோனாலிசா!

கேரள மாநிலம் கோழிக்கோட்டையில் உள்ள பிரபல நகைக்கடையை கும்பமேளா பிரபலம் மோனாலிசா திறந்துவைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா மூலம் ஒரே நாளில் பிரபலமடைந்தவர் மோனாலிசா. ...

காசி தமிழ் சங்கமம் 3.0 – பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி!

காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ந்திட வழிவகுத்து, அதற்கான வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் மோடிக்கு  தமிழ் மக்கள் சார்பாக  நன்றி தெரிவித்து கொள்வதாக மத்திய அமைச்சர் ...

வாரணாசியில் இன்று தொடங்குகிறது காசி தமிழ் சங்கமம் 3.0!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 3ஆம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' ...

அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார்!

அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது 83. மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், பிப்ரவிரி 3ஆம் தேதி  ...

மகா கும்பமேளா – நாளை திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார் குடியரசு தலைவர்!

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடவுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ...

மகா கும்பமேளா – புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக உயர்வு!

மகா கும்பமேளாவில் புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. கங்கை, யமுனை, ...

உத்தரப்பிரதேசத்தில் புலி தாக்கியதில் 5 பேர் காயம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் புலி தாக்கி 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பஹ்ரைச்சில் நுழைந்த புலி அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், ...

திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை 34 கோடி பேர் புனித நீராடல்!

வசந்த பஞ்சமியையொட்டி திரிவேணி சங்கமத்தில் அதிகாலை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ...

உத்தரப்பிரதேசத்தை விட பின் தங்கிய தமிழகம் : ASER கல்வி அறிக்கையில் அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...

பிரயாக்ராஜில் காலை 10 மணி வரை நீராடிய 3.61 கோடி பக்தர்கள் – ஜனவரி 28 ஆம் தேதி வரை 19.94 கோடி பேர் நீராடியதாக அறிவிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சுமார் 10 கோடி பக்தர்கள் குவிந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித ...

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் – பலர் காயம் அடைந்ததாக தகவல்!

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 14ம் தேதி தொடங்கியது.  அடுத்த ...

புஷ்பக் விரைவு ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரப்பிய தேநீர் விற்பனையாளர் – அஜித் பவார் தகவல்!

புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து நேரிட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ...

அலெக்ஸா உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் டாய்லெட் – வீடியோ வைரல்!

அலெக்ஸா உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் டாய்லெட் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான பணக்காரர்கள் மெர்சிடிஸ் கார்களையும் விலையுயர்ந்த வீடுகளையும் வாங்கி வருகின்றனர். பலர் இப்போது ...

Page 1 of 7 1 2 7