uttar pradesh - Tamil Janam TV
Jul 4, 2024, 03:55 pm IST

Tag: uttar pradesh

ஜூன் 4க்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை கூறுவார்கள் : பிரதமர் மோடி

தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவு  இயந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவர்கள் என பிரதமர் மோடி ...

இண்டியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

இண்டியா கூட்டணி பெண்களுக்கு எதிரானது என்றும், அக்கூட்டணி  மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், "மகளிர் சக்தியுடனான உரையாடல்" ...

பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய பாஜக ஆட்சியில் கற்பனைக்கு எட்டாத சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ...

மகாத்மா காந்தியின் போதனைகளை மறந்த காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகள் மீது காங்கிரஸுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ...

கங்கை நதிக்கு புடவை போர்த்தி வழிபாடு!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதிக்கு 400 மீட்டர் நீள புடவையை போர்த்தி, பாஜக தொண்டர்கள் வழிபாடு நடத்தினர். இதையொட்டி, கங்கை கரையில் சிறப்பு வழிபாடு ...

வாரணாசி தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை ...

ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ...

அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியவர்கள் அமேதி மக்கள் : ஸ்மிருதி ராணி

அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியவர்கள் அமேதி மக்கள் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஓர் எம்.பி.யை ...

மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அமித் ஷா

மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற ...

நாடாளுமன்ற தேர்தல் – 10-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 10-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் ...

அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றிய பாஜக : ராஜ்நாத்சிங்

அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை  பாஜக மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் பாஜக வேட்பாளர் ராகவ் லக்கன்பாலுக்கு ...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க சதியில் ஈடுபட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன்  மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச  மாநிலம்  பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...

அலெக்சா மூலம் குரங்கை விரட்டிய சிறுமி : ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கிப்ட்!

உத்தர பிரதேசத்தில் குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம் இருந்து, தப்பித்துக் கொள்ள கூகுள் அலெக்சாவை நாயைப் போல குரைக்க வைத்து சமயோசிதமாக செயல்பட்ட சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது ...

முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை முழுமையாக கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : பிரதமர் மோடி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சித்தாந்தத்தை  முழுமையாக கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இன்று பாஜக ...

பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் படைக்கப்படும் புதிய சாதனைகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு தேர்தல்களிலும் புதிய  சாதனைகள் படைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் உத்தரப்பிரதேச ...

தோல்வி பயம் காரணமாக வயநாடு தொகுதிக்கு மாறிய ராகுல்காந்தி : ரவிசங்கர் பிரசாத்

தோல்வி பயம் காரணமாக அமேதி தொகுதியில் இருந்து வயநாட்டிற்கு ராகுல் காந்தி மாறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுலின் ...

‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கும் வாக்காளர்கள் : மீரட் வேட்பாளர் அருண் கோவில் நெகிழ்ச்சி!

'பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் ஜெய் ஸ்ரீராம் என கூறி வாக்காளர்கள் அமோக வரவேற்பு அளிப்பதாக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதி பாஜக வேட்பாளர் அருண் கோவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ...

3-வது முறையாக ஆட்சியமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன : மீரட்டில் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி பேச்சு!

மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று ...

ராம நவமி கொண்டாட்டம் : ஏப்ரல் 17-இல் அயோத்தி செல்கிறார் பிரதமர் மோடி!

ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை ...

தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார்க்கில் நடைபெற்ற விழாவில் அசம்கர், ஷ்ரவஸ்தி, ...

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் : அனுராக் தாக்கூர் உறுதி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் மக்களவை தேர்தல் தொடர்பான  பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ...

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், அரியானாவின் தலைநகரை மாற்றவும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி ...

உத்தரப்பிரதேசத்தில் குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் : 22 பேர் பலியான சோகம்!

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் ஜெய்தாரா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் கங்கை நதியில் நீராடுவதற்காக காதர்கஞ்ச் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். கதாய் ...

இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் ; பிரதமர் மோடி நம்பிக்கை!

 இளைஞர்கள் நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என பிரதமர் நரேந்திர மோடி  நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ...

Page 1 of 3 1 2 3