uttar pradesh - Tamil Janam TV

Tag: uttar pradesh

சமையல் பாரம்பரிய யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் பட்டியலில் லக்னோ!

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ அதன் பன்முகத் தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்துக்காக, யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் கொண்ட நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ல் ஐக்கிய நாடுகள் ...

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் ...

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!

உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். உத்தரபிரதேசத்தின் ...

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. கோயிலின் 6 தனிச் சன்னதிகள் ஏழு மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் நிறைவடைந்து விட்டதாக ...

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, தியோபந்த் மதரசாவிற்கு வந்து சென்ற நிகழ்வு இந்தியாவின் மத ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான், இந்தியா இடையேயான நெருக்கத்தை ...

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்... உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு ...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே ...

உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை!

உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு அம்மாநில ...

நவராத்திரி பண்டிகை – அயோத்தியில் களைகட்டிய அலங்கார பொருட்கள் விற்பனை!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நவராத்திரியையொட்டி அலங்கார பொருட்களின் விற்பனை களைகட்டி உள்ளது. கொலு வைப்பது, நவராத்திரி பூஜைக்கு கலசம் வைத்து கொண்டாடுவது என்று வெவ்வேறு வகையில் நவராத்திரி ...

ஆசிய கோப்பை டி/ 20 கிரிக்கெட் – இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி வழிபாடு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி உத்தரப்பிரதேசத்தில் கங்கா ஆரத்தி மேற்கொள்ளப்பட்டது. துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் ...

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்துள்ள மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப்பிரதேசம் ...

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் ...

இந்திய ட்ரோன்களை அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது – ராஜ்நாத்சிங்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாதென அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கௌதம் புத்தா நகரில் பாதுகாப்பு ...

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

இஸ்ரோவால் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ...

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதல் – 8 பக்தர்கள் பலி!

உத்தரப்பிரதேசம் அருகே டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 8 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் பகுதியில் இருந்து ராஜஸ்தானின் ...

உ.பி.யில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து எல்லை மீறிய இளைஞர்!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்த இளைஞரில் செயலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக ஸ்பைடர் மேன் ...

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

உத்தரபிரதேசத்தில் போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ...

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று நடைபெறவுள்ள அரசு ...

உத்தரப்பிரதேசத்தில் சிறுத்தையுடன் சண்டையிட்டு உயிர் பிழைத்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் செங்கல் சூளையில் புகுந்து தாக்கிய சிறுத்தையுடன் ஏற்பட்ட சண்டையில் இளைஞர் ஒருவர் உயிர்தப்பி உள்ளார். லக்கிம்பூர் கேரியின் தவுர்பூர் வனப்பகுதியில் உள்ள ஜுக்னுபூர் ...

உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவி மூக்கை கடித்து துப்பிய கணவன்!

உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹர்தோய் பகுதியைச் சேர்ந்த ராம் கிலாவன் தனது 25 ...

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் ரீல்ஸ் வீடியோ மோகத்தால் விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹபைத்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஜிதேந்திர ...

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

உத்தரப்பிரதேசத்தில் ரூ. 3,700 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் ஆலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...

கான்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

கான்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே ...

Page 1 of 8 1 2 8