திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை 34 கோடி பேர் புனித நீராடல்!
வசந்த பஞ்சமியையொட்டி திரிவேணி சங்கமத்தில் அதிகாலை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ...
வசந்த பஞ்சமியையொட்டி திரிவேணி சங்கமத்தில் அதிகாலை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ...
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சுமார் 10 கோடி பக்தர்கள் குவிந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித ...
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 14ம் தேதி தொடங்கியது. அடுத்த ...
புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து நேரிட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ...
அலெக்ஸா உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் டாய்லெட் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலான பணக்காரர்கள் மெர்சிடிஸ் கார்களையும் விலையுயர்ந்த வீடுகளையும் வாங்கி வருகின்றனர். பலர் இப்போது ...
மகா கும்பமேளாவில் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக 'ஒரு தட்டு - ஒரு பை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ...
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜில் கூடியுள்ள நிலையில் கழிவு மேலாண்மைக்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம். ...
கும்பமேளா விழாவின் 3ஆம் நாள் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில், உலகம் முழுவதிலும் ...
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமார் மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ...
உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை ஏபிஜிபி அமைப்பினர் வழியனுப்பி வைத்தனர். பிரயாக்ராஜில் வரும் ...
அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து ப்ரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் ...
லத்தி பயிற்சி ஒருவரை உறுதியுடனும், அசைக்க முடியாத வலிமையுடனும் இருப்பதற்கு உதவுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ...
தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் ...
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ...
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் குடும்ப தகராறில் தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். லக்னோவில் உள்ள ஹோட்டல் அறையில் 5 ...
கோயில்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என ஆர்எஸ்எஸ் அதிகாரபூர்வ வார இதழில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக ...
மேட்டூர் காரைக்காடு சோதனைச்சாவடியில் வடமாநில சுற்றுலா பயணிகளை தாக்கிய விவகாரத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ...
மேட்டூர் அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 தமிழக காவலர்களை உத்தரப்பிரதேச இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில சுற்றுலா பேருந்து ...
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோயிலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தார். அப்போது அங்கு வருகை தந்த குழந்தைகளை ...
உத்தரப்பிரதேசத்தில், சம்பலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில், 46 ஆண்டுகள் கழித்து, 400 ஆண்டுகள் பழமையான, பாழடைந்த சிவன் கோயில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இடிபாடுகளின் கீழ், மறைத்து ...
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இந்த ஆண்டு, ஜனவரி 13 ஆம் தேதி முதல் முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை ...
வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களைப் பல பெண்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க பொய் புகார்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies