பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இடிக்கப்பட்ட விநாயகர் கோயில் – அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி!
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் அமைந்திருந்த விநாயகர் கோயில், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுத்தமல்லி விலக்கு அருகில் நீண்ட ...




