10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கை
Jan 14, 2026, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 28, 2023, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2019- ஆம் முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கை  வெளியிட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்  படி நாடு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருவதாகவும், கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை மட்டும் 18 வயதிற்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகிறது.

இதில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் போயிருக்கின்றனர். மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமிகள் காணாமல் போயிருக்கின்றனர். மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ரா ஆகிய மாநிலங்களில் தாம் அதிக எண்ணிகையில் பெண்கள் காணாமல் போயிருப்பது  குறிப்பிடத்தக்கது .

இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ” பெண்கள் காணாமல் போகும் சம்பவங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதற்குக் காரணமான குற்றவாளிகளைக்  கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவித்தனர் .

Tags: womenmissingcasewomenmissingcencesreportcrimenews
ShareTweetSendShare
Previous Post

முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Next Post

நமோ செயலி- இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies