மணிப்பூரில் மியான்மர் நாட்டவர்கள் கணக்கெடுப்பு -அம்மாநில அரசு உத்தரவு
Oct 26, 2025, 04:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மியான்மர் நாட்டவர்கள் கணக்கெடுப்பு -அம்மாநில அரசு உத்தரவு

Web Desk by Web Desk
Jul 30, 2023, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் பதட்டமான சூழலே இருக்கும் நிலையில் சட்ட விரோதமாக மணிப்பூரில் தங்கியிருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் விவரங்களைக்  கணக்கெடுக்கும்  பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரங்கள் வன்முறைகள் என மெய்டி மற்றும்  குகி பழங்குடி இனமக்களுக்கிடையே மோதல் நடந்து வந்தன.    மணிப்பூரில்  ‘மெய்தி’ இன மக்களே  பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குப்  பழங்குடியின உரிமை  அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதற்கு குகி பழங்குடி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கு  100 கக்கும் மேற்பட்டோர்  பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

வன்முறை சம்பவங்களுக்கும் மியான்மர் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்

மணிப்பூரில் சட்ட விரோதமாக இருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க  அம்மாநில அரசு அதிரடியாக உட்காரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து , மியான்மர் நாட்டு மக்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ளும் மாநில அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவண அமைப்பில்  (NCRB) உள்ள ஒரு குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு மணிப்பூரின் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக தங்யிருக்கும் மியான்மர் நாட்டு மக்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க உள்ளது. மியான்மர் நாட்டவர்களின் பையோ மெட்ரிக் முறையில் சோதனை நடத்தி பதிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மணிப்பூரில் வனங்கள் அழிப்பு மற்றும் வன்முறைகளுக்கும்  மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களே காரணம் என்று அம்மாநில முதல்வர் பிரேன்சிங் ஏற்கனவே குற்றச்சாட்டியிருந்தார். இந்த நிலையில் மணிப்பூர் அரசு மேற்கொள்ளும் இந்தப் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ShareTweetSendShare
Previous Post

குறைந்த விலையில் விமான பயணம்

Next Post

ஊழலுக்கு எதிரான என்மண் என் மக்கள் பாதயாத்திரை 3ம் நாள் – அண்ணாமலையின் எழுச்சிப் பயணம்.

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies