செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!
May 19, 2025, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை முடிக்க எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதோடு, தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்து சம்மன் அனுப்பி இருக்கிறது.

2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக, செந்தில் பாலாஜியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.

இந்த வழக்கை கடந்த மே மாதம் 16-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, இராமசுப்பிரமணியின் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இந்த சூழலில்,இந்த சூழலில் செந்தில் பாலாஜி பயண மோசடி வழக்கில் விசாரணையை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இன்னும் எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? 6 மாத காலமெல்லாம் அவகாசம் தர முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் தான் தர முடியும். எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் வந்து கேட்கட்டும் என்று காட்டமாகக் கூறினர்.

பின்னர், தொடர்ந்து நடந்த விசாரணையின் போது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், தவறினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

Tags: senthil balaji newssenthil balaji new housedmk senthil balajiminister senthil balajisenthil balaji dmksenthil balaji arrestit raids senthil balajisenthil balaji house it raidSenthil Balajisenthil balaji speechsenthil balaji casesenthil balaji latest news
ShareTweetSendShare
Previous Post

பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத அன்னையின் சிலை தமிழக காவல் துறையினால் அகற்றம்.

Next Post

ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies