செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!
Sep 14, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 8, 2023, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை முடிக்க எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதோடு, தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்து சம்மன் அனுப்பி இருக்கிறது.

2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக, செந்தில் பாலாஜியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.

இந்த வழக்கை கடந்த மே மாதம் 16-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, இராமசுப்பிரமணியின் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இந்த சூழலில்,இந்த சூழலில் செந்தில் பாலாஜி பயண மோசடி வழக்கில் விசாரணையை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இன்னும் எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? 6 மாத காலமெல்லாம் அவகாசம் தர முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் தான் தர முடியும். எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் வந்து கேட்கட்டும் என்று காட்டமாகக் கூறினர்.

பின்னர், தொடர்ந்து நடந்த விசாரணையின் போது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், தவறினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

Tags: senthil balaji dmksenthil balaji arrestit raids senthil balajisenthil balaji house it raidSenthil Balajisenthil balaji speechsenthil balaji casesenthil balaji latest newssenthil balaji newssenthil balaji new housedmk senthil balajiminister senthil balaji
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத அன்னையின் சிலை தமிழக காவல் துறையினால் அகற்றம்.

Next Post

ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies