நேபாளத்தில் கனமழை - 38 பேர் பலி, 33 பேர் மாயம்...
May 18, 2025, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்தில் கனமழை – 38 பேர் பலி, 33 பேர் மாயம்…

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரை 38 போ் பலியாகியுள்ளனா்.

Web Desk by Web Desk
Aug 9, 2023, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இமயமலைத் தொடர்களில் கொட்டி வரும் கன மழையால் பல்வேறு ஆறுகளில் செல்லும் நீர் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.

நேபாளத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நகரின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழைக்கு நேற்று ஒருவர் இறந்த நிலையில், இன்று பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.  கனமழை பெய்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா். இத்துடன், நேபாளத்தில் இந்த ஆண்டு மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 38-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனா் என்று
அதிகாரிகள் கூறினார்.

Tags: weathernewsworldnewsnepalnepalrainsnepalflood
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் முடியாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – அண்ணாமலை சூளுரை

Next Post

நிலவுக்கு மிக அருகில் சென்ற சந்திரயான்-3.

Related News

மதுரை : விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளை!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க மற்ற நாடுகள் முன்வந்துள்ளன : நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடப்பட்ட முகூர்த்த பந்தக்கால்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜக மூவர்ண கொடி பேரணி!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் லஞ்ச ஓழிப்பு துறையினர் சோதனை நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies