இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா? என்பதை காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத், “வாரிசு அரசியல் என்பது இயல்பாகவே ஜனநாயகத்துக்கு விரோதமானது மற்றும் பொறுப்பற்றது. வாரிசு அரசியல் என்பது என்னவென்றால், ஒரு தலைவர் மறைந்து விட்டால் அவருக்குப் பிறகு அவரது மகனோ அல்லது மகளோ அக்கட்சியின் தலைவராக வருவார்கள். கட்சியின் தலைவராக மட்டும் இருந்து விட்டால் பரவாயில்லை. அதன் பிறகு, அவர்கள் தங்களது தகுதியையும், திறமையையும் பொருட்படுத்தாமல் மாநில முதல்வர் வேட்பாளராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ போட்டிக்கு வருவார்கள்.

அந்த வகையில்தான், தற்போது ராகுல் காந்தியும் பிரதமர் வேட்பாளருக்கு போட்டி போடுகிறார். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா என்பதைக் காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் வாரிசு அரசியல் நிலைதான் நிலவுகிறது. தங்களது தகுதியையும், திறமையையும் பற்றி துளியும் சிந்திக்காமல் முதல்வர் வேட்பாளருக்கும், பிரதமர் வேட்பாளருக்கும் ஆசைப்படுகிறார்கள்.

முதலில், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டுமானால், வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஆகிய நோய்கள் விலக வேண்டும். இதைத்தான் முக்கியப் பிரச்சாரமாக பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். “பரிவார் க்விட் இந்தியா” என்பது தான் அது. அதாவது, “துர்நாற்றம் வீசும் ஊழல் அரசியல் வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு,” “வாரிசு அரசியலே இந்தியாவை விட்டு வெளியேறு” என்பதுதான் பிரதமரின் முக்கிய பிரசாரமாகும்” என ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

Tags: rahul gandhiRavi Shankar PrasadRavi Shankar Prasad MPDynasty Politics
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

Next Post

திமுகவின் முடியாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – அண்ணாமலை சூளுரை

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies