இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!
Sep 12, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு இருக்கிறதா? ரவிசங்கர் பிரசாத் எம்.பி. அதிரடி கேள்வி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 06:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா? என்பதை காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத், “வாரிசு அரசியல் என்பது இயல்பாகவே ஜனநாயகத்துக்கு விரோதமானது மற்றும் பொறுப்பற்றது. வாரிசு அரசியல் என்பது என்னவென்றால், ஒரு தலைவர் மறைந்து விட்டால் அவருக்குப் பிறகு அவரது மகனோ அல்லது மகளோ அக்கட்சியின் தலைவராக வருவார்கள். கட்சியின் தலைவராக மட்டும் இருந்து விட்டால் பரவாயில்லை. அதன் பிறகு, அவர்கள் தங்களது தகுதியையும், திறமையையும் பொருட்படுத்தாமல் மாநில முதல்வர் வேட்பாளராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ போட்டிக்கு வருவார்கள்.

அந்த வகையில்தான், தற்போது ராகுல் காந்தியும் பிரதமர் வேட்பாளருக்கு போட்டி போடுகிறார். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு இருக்கிறதா என்பதைக் காங்கிரஸ் கட்சியினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் வாரிசு அரசியல் நிலைதான் நிலவுகிறது. தங்களது தகுதியையும், திறமையையும் பற்றி துளியும் சிந்திக்காமல் முதல்வர் வேட்பாளருக்கும், பிரதமர் வேட்பாளருக்கும் ஆசைப்படுகிறார்கள்.

முதலில், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டுமானால், வாரிசு அரசியல் மற்றும் ஊழல் ஆகிய நோய்கள் விலக வேண்டும். இதைத்தான் முக்கியப் பிரச்சாரமாக பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். “பரிவார் க்விட் இந்தியா” என்பது தான் அது. அதாவது, “துர்நாற்றம் வீசும் ஊழல் அரசியல் வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு,” “வாரிசு அரசியலே இந்தியாவை விட்டு வெளியேறு” என்பதுதான் பிரதமரின் முக்கிய பிரசாரமாகும்” என ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

Tags: rahul gandhiRavi Shankar PrasadRavi Shankar Prasad MPDynasty Politics
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

Next Post

திமுகவின் முடியாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – அண்ணாமலை சூளுரை

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies