இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
May 20, 2025, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இதுவரை 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!-மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது-

Web Desk by Web Desk
Aug 11, 2023, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

இரயில்களை விரைவுபடுத்துவது என்பது இந்திய இரயில்வேயில் (ஐ.ஆர்) ஒரு தொடர்ச்சியான முயற்சி மற்றும் தொடர்ச்சியான செயல்முறையாகும்.

மும்பை  ஐ.ஐ.டியின் உதவியுடன் அறிவியல் பூர்வமாக இந்திய இரயில்வே மேற்கொண்ட நேர அட்டவணை சீரமைப்பு  மூலம், பயணிகள் இரயில்களை எக்ஸ்பிரஸ் சேவைகளாகவும், எக்ஸ்பிரஸ் சேவைகளை சூப்பர்பாஸ்ட் சேவைகளாகவும் மாற்றுவதால் இரயில் சேவைகளை விரைவுபடுத்த முடியும்.

வழக்கமானப் பெட்டிகளுடன் இயங்கும் இரயில்களை எம்.இ.எம்.யு.க்களுடன் மாற்றுவதும் பயணிகளுக்கு விரைவான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்திய இரயில்வே அதிகவேக திறன் கொண்ட வந்தே பாரத் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது. ஆகஸ்ட் 3, 2023 வரை, 50 வந்தே பாரத் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது

இவ்வாறு,மத்திய இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Indian RailwayAshwini vaishnawCentral Minister Ashwini vaishnawRailway MinisterElectric train
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies