திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!
Oct 26, 2025, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்கள் அகற்றப்படும்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Web Desk by Web Desk
Aug 11, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்குச்  சென்றிருக்கிறார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து நேற்று திருவண்ணாமலைக்கு  வந்த ஆளுநருக்கு  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, கிரிவலப் பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “பாரத நாடு என்பது மற்ற நாடுகளைப் போல ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, சாதுக்கள், ரிஷிகளின் தவ வலிமையினால் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது அல்ல. பாரத நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானது. நான், எனது என்றில்லாமல் நாம், நமது என்பது தான் சனாதனம். சமீபகாலமாக சனாதனம் அழிவுகளைச் சந்தித்து வருகிறது.

பாரத நாடு 1947-ம் ஆண்டுதான் உருவானதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால், பாரத நாடு எப்போதோ உருவாகி விட்டது. சுதந்திரம் மட்டுமே 1947-ல் பெற்றோம். தமிழகத்தில் ஏராளமான இடங்களை நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அந்த அடிப்படையில் சொல்கிறேன், பாரத நாட்டின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடுதான். இதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அதேபோல, திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மிக பூமி. இங்கு கிரிவலப் பாதையில் அசைவ உணவுக் கடைகள் இருப்பதைக் கண்டேன். அசைவ உணவு சாப்பிட விரும்புவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம். அதற்குக் கிரிவலப் பாதை உகந்த இடமில்லை. ஆகவே, கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவுக் கடைகளை  அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கியவர், பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் நடந்த விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அரங்கில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டிருந்த விளைபொருட்களைப் பார்வையிட்டார். பிறகு, தனது குடும்பத்தினருடன் இரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார்.

ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தேசியக் கொடிப் பேரணி;

Next Post

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

Related News

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies