சதுரங்க உலக கோப்பை போட்டியில் பிரக்ஞானந்தா அபார வெற்றி.
Jul 27, 2025, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சதுரங்க உலக கோப்பை போட்டியில் பிரக்ஞானந்தா அபார வெற்றி.

பிரபல அமெரிக்க சதுரங்க வீரரை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Web Desk by Web Desk
Aug 14, 2023, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை வெளியேற்றிய இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 16வது சுற்றுக்கு முன்னேறினார்.

அஜா்பைஜான் நாட்டில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) சதுரங்கத்துக்கான உலக கோப்பை நடந்து வருகிறது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சதுரங்க வீரர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை நடந்த போட்டியில் அமெரிக்க சதுரங்க வீரரான கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இதன் மூலம் அவர் FIDE உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றான கடைசி 16க்கு அவர் முன்னேறினார்.

And Praggnanandhaa does it! Eliminating one of the pre tournament favourites Hikaru Nakamura to go through to the next round.@FIDE_chess #FIDEWorldCup

— Viswanathan Anand (@vishy64theking) August 11, 2023

இது குறித்து சதுரங்க விளையாட்டு வீரர் விஷவ்வநாத ஆனந்த் X பக்கத்தில் (twitter) கூறியதாவது,

“பிரக்ஞானந்தா நன்றாக ஆடுகிறார் விளையாடுகிறார்.” போட்டிக்கு முன் ஆதிக்கம் நிறைந்த ஒருவராக இருந்த ஹிகாரு நகமுராவை வெளியேற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Tags: FIDE World CupPragyananda ChesschessPragyanandaFIDE
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் வேண்டுகோள் ஏற்று, வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய தீவிரவாதியின் சகோதரர்!

Next Post

செந்தில் பாலாஜி தம்பி கைது செய்யப்படவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies