5 மாநில பிஎப்ஐ நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை
Jul 7, 2025, 06:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநில பிஎப்ஐ நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை

Web Desk by Web Desk
Aug 14, 2023, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர்களை மூளை சலவைச் செய்து நாட்டில் மதமோதலை உருவாக்குவதாக குற்றம் சாட்டில்  “சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்” மூலம் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புத் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பின் சந்தேகத்துக்குரிய நிர்வாகிகளைத்  தேசிய புலனாய்வு முகமை (NIA) தொடர்ந்து சோதனைச் செய்து கைது செய்து வருகிறது.

அதனொரு பகுதியாக, கேரளா மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரியில் உள்ள கிரீன்வேலி அகாடமியை என்ஐஏ அதிகாரிகள் 2 வாரங்களுக்கு முன்பு முடக்கினர். அந்த அகாடமி பிஎப்ஐ அமைப்பின் ஆயுதப் பயிற்சி மையங்களில் ஒன்றாக இது செயல்பட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என என்ஐஏ தெரிவித்தது.

MULTI-STATE RAIDS LEAD TO SEIZURE OF INCRIMINATING MATERIAL BY NIA IN PFI CONSPIRACY CASE pic.twitter.com/V7cg6vR3US

— NIA India (@NIA_India) August 13, 2023

இந்நிலையில், கிரீன்வேலி அகாடமி உடன் தொடர்புடைய கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய 5 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேற்று ஒரே நேரத்தில் கண்ணூர், மலப்புரம், தட்சின கன்னடா, நாசிக், கொல்ஹாபூர், முர்ஷிதாபாத் மற்றும் கதிகர் ஆகிய மாவட்டங்களில் 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

Tags: Nia
ShareTweetSendShare
Previous Post

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Next Post

நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகக் கூட்டாகப் பாடுபடுவோம் – அண்ணாமலை

Related News

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies