ஜன்தன் திட்டத்தின் மூலம் ரூ.2.73 லட்சம் கோடி மிச்சம்: நிர்மலா சீதாராமன் தகவல்!
Oct 3, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜன்தன் திட்டத்தின் மூலம் ரூ.2.73 லட்சம் கோடி மிச்சம்: நிர்மலா சீதாராமன் தகவல்!

Web Desk by Web Desk
Aug 16, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு நலத்திட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொலையை, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளில் 2.73 லட்சம் கோடி மிச்சப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

தனியார் தொண்டு நிறுவனம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், “ஜன்தன் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் நடைமுறையை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. அதேபோல, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ், 39.76 லட்சம் பேர் பிணை இல்லாக் கடன் பெற்றிருக்கிறார்கள்.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் எஸ்.சி., எஸ்.டி. பயனாளிகளுக்கு 7,351 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசின் ஓய்வூதியம், சம்பளம், வட்டி, மானியம் ஆகியவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளில் 2.73 லட்சம் கோடி சேமிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் தற்போது பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.

மேலும், மத்திய அரசின் கொள்கை காரணமாக, 308 ரூபாயாக இருந்த அலைபேசி டேட்டா செலவு, தற்போது வெறும் 9.94 ரூபாயாக குறைந்திருக்கிறது. இது தவிர, ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 11.72 கோடி கழிப்பறைகளையும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி குடியிருப்புகளையும் கட்டி இருக்கிறோம்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பெரியவர்கள் துணையின்றி, நீர் நிலைகளில் இறங்குவதைத் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

Next Post

புர்ஜ் கலீஃபாவில் ஜொலித்த இந்திய மூவர்ணக்கொடி!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies