நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா இருக்கும்- ஜிதேந்திர சிங்
Nov 16, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா இருக்கும்- ஜிதேந்திர சிங்

Web Desk by Web Desk
Aug 18, 2023, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் விண்வெளித்துறையில் வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும்  என்று மத்திய  அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை  இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியவர், பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விண்கலத்தின் “விக்ரம்” லேண்டர் தொகுதி, சந்திர பயணத்தில் உந்துவிசை தொகுதியிலிருந்து வெற்றிகரமாக தன்னை விடுவித்துக் கொண்டது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் நான்காவது நாடாக இந்தியா இருக்கும். ஆனால் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியாதான் இருக்கும் என்று கூறினார்.

ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 5.30 மணி முதல் 6.00 மணிக்குள் சந்திரயான் -3 பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும், உலகமும், ஒவ்வொரு தருணத்தையும் உற்று நோக்குகிறது என்று கூறினார்.

சந்திரயான் -3 என்பது சந்திரயான் -2 இன் தொடர்ச்சியான பணியாகும், மேலும் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கம் மற்றும் ரோவிங் செய்வதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான அனைத்தும் மிகவும் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் 14 நாட்கள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன், படங்களைப் பெற முடியும்.   தற்போதைய வளர்ச்சிப் பாதையின் அடிப்படையில், இந்தியாவின் விண்வெளித் துறை வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்றார். சந்திரயான் -3 திட்டத்தின் முதன்மை நோக்கங்கள் மூன்று,  நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மெதுவாக தரையிறக்கத்தை நிரூபிப்பது; நிலவில் ரோவர் சுற்றி வருவதைக் காட்டுதல், உள் அறிவியல் சோதனைகளை நடத்துதல், எனக்  கூறினார்.

 

Tags: ISROisro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானுக்குச் சூரிய ஒளி மின்சாரத்தை வழங்க என்.எல்.சி ஒப்பந்தம் !

Next Post

எல்லைக்கோட்டில் ஆயுதக்குவியல்: பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை.

Related News

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies