வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்
Oct 22, 2025, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கி உள்ளது

Web Desk by Web Desk
Aug 18, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அதற்கு இணையான பட்டம் வழங்குவது மற்றும் அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கியுள்ளது.

வெளிநாட்டில் படித்து பட்டம் பெறுவோருக்கான புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கி உள்ளது. அந்த நெறிமுறைகளின் படி வெளிநாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, இந்தியாவில் அதற்கு இணையான பட்டம் வழங்குவது, அல்லது அந்தப் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான புதிய வரைவு வழிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

புதிய வழிமுறைகள் படி இணையதள மூலம், தபால் முறையில் படித்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. மேலும், பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு அதற்கு இணையான தகுதிகள் இங்கு வழங்குவது குறித்தும் வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய வழிமுறைகள் குறித்து, கருத்துக்களை செப்டம்பர் 16 ஆம் தேதி வரை இணையம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

Tags: Ugc
ShareTweetSendShare
Previous Post

கொலம்பியாவில் நிலநடுக்கம் – 6.3 ரிக்டர் பதிவு

Next Post

சென்னையில் 38 லாரிகளில் 500 வெடிபொருட்கள்: பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிய காவல்துறை.

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies