வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கி உள்ளது

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 18, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அதற்கு இணையான பட்டம் வழங்குவது மற்றும் அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கியுள்ளது.

வெளிநாட்டில் படித்து பட்டம் பெறுவோருக்கான புதிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி) உருவாக்கி உள்ளது. அந்த நெறிமுறைகளின் படி வெளிநாடுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, இந்தியாவில் அதற்கு இணையான பட்டம் வழங்குவது, அல்லது அந்தப் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான புதிய வரைவு வழிமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

புதிய வழிமுறைகள் படி இணையதள மூலம், தபால் முறையில் படித்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது. மேலும், பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு அதற்கு இணையான தகுதிகள் இங்கு வழங்குவது குறித்தும் வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய வழிமுறைகள் குறித்து, கருத்துக்களை செப்டம்பர் 16 ஆம் தேதி வரை இணையம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

Tags: Ugc
ShareTweetSendShare
Previous Post

கொலம்பியாவில் நிலநடுக்கம் – 6.3 ரிக்டர் பதிவு

Next Post

சென்னையில் 38 லாரிகளில் 500 வெடிபொருட்கள்: பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிய காவல்துறை.

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies