கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே பறிபோகிறது-அண்ணாமலை
Aug 15, 2025, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே பறிபோகிறது-அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 21, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி. நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர் காமராஜரை, அப்புச்சி என்று அரவணைத்து ஆதரவளித்த மண். அதே அன்பை, நம் எம்.ஆர்.காந்தி ஐயாவுக்கும் அளித்துக் கொண்டிருக்கும் மண். நாகர்கோவில் ரயில் போக்குவரத்து வசதி நம் பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்டது.

காமராஜரால் உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இன்று திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பெயரிலான அரங்கத்தை பெயர் மாற்ற முயற்சித்து, பாஜகவின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது திமுக.

மோடியின் முகவரி : நாகர்கோவில்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற செல்லத்தங்கம், சுவநிதி திட்டத்தின் மூலம் பலன்பெற்ற மீன்வலை உற்பத்தியாளர் ரெத்னா, தேசிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பலனடைந்த  மீனாட்சி சுந்தரம், முத்ரா கடனுதவி மூலம் கைக்கடிகாரக் கடையை விரிவுபடுத்திய தினேஷ்குமார், மகளிர் சுய உதவிக் குழு மூலம் பலனடைந்த திருமதி விஜயலெட்சுமி. இவர்கள்தான்  பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

இன்றைய #EnMannEnMakkal பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி.

நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர்… pic.twitter.com/FyxAtE9sxo

— K.Annamalai (@annamalai_k) August 18, 2023

குமரி மாவட்ட மக்களுக்கும், மீனவ சமுதாய மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாதக் கூட்டணியை, குமரி மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கத் தயாராகி விட்டார்கள் என்பது, இன்றைய பெரும் மக்கள் திரளிலிருந்து தெளிவாகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பாரதப் பிரதமராகப் பதவியேற்பது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

அட்வைஸ் கொடுக்கும் AI: கூகுள் சோதனை

Next Post

சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்த பின் ஜம்மு காஷ்மீரில் 300 படப்பிடிப்புகள்!

Related News

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies