கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே பறிபோகிறது-அண்ணாமலை
Jan 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே பறிபோகிறது-அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 21, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி. நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர் காமராஜரை, அப்புச்சி என்று அரவணைத்து ஆதரவளித்த மண். அதே அன்பை, நம் எம்.ஆர்.காந்தி ஐயாவுக்கும் அளித்துக் கொண்டிருக்கும் மண். நாகர்கோவில் ரயில் போக்குவரத்து வசதி நம் பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்டது.

காமராஜரால் உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இன்று திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பெயரிலான அரங்கத்தை பெயர் மாற்ற முயற்சித்து, பாஜகவின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது திமுக.

மோடியின் முகவரி : நாகர்கோவில்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற செல்லத்தங்கம், சுவநிதி திட்டத்தின் மூலம் பலன்பெற்ற மீன்வலை உற்பத்தியாளர் ரெத்னா, தேசிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பலனடைந்த  மீனாட்சி சுந்தரம், முத்ரா கடனுதவி மூலம் கைக்கடிகாரக் கடையை விரிவுபடுத்திய தினேஷ்குமார், மகளிர் சுய உதவிக் குழு மூலம் பலனடைந்த திருமதி விஜயலெட்சுமி. இவர்கள்தான்  பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

இன்றைய #EnMannEnMakkal பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி.

நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர்… pic.twitter.com/FyxAtE9sxo

— K.Annamalai (@annamalai_k) August 18, 2023

குமரி மாவட்ட மக்களுக்கும், மீனவ சமுதாய மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாதக் கூட்டணியை, குமரி மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கத் தயாராகி விட்டார்கள் என்பது, இன்றைய பெரும் மக்கள் திரளிலிருந்து தெளிவாகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பாரதப் பிரதமராகப் பதவியேற்பது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

அட்வைஸ் கொடுக்கும் AI: கூகுள் சோதனை

Next Post

சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்த பின் ஜம்மு காஷ்மீரில் 300 படப்பிடிப்புகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies