கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே பறிபோகிறது-அண்ணாமலை
Mar 19, 2026, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே பறிபோகிறது-அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 21, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய என் மண் என் மக்கள் பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி. நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர் காமராஜரை, அப்புச்சி என்று அரவணைத்து ஆதரவளித்த மண். அதே அன்பை, நம் எம்.ஆர்.காந்தி ஐயாவுக்கும் அளித்துக் கொண்டிருக்கும் மண். நாகர்கோவில் ரயில் போக்குவரத்து வசதி நம் பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்டது.

காமராஜரால் உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இன்று திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பெயரிலான அரங்கத்தை பெயர் மாற்ற முயற்சித்து, பாஜகவின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது திமுக.

மோடியின் முகவரி : நாகர்கோவில்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற செல்லத்தங்கம், சுவநிதி திட்டத்தின் மூலம் பலன்பெற்ற மீன்வலை உற்பத்தியாளர் ரெத்னா, தேசிய விவசாய வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பலனடைந்த  மீனாட்சி சுந்தரம், முத்ரா கடனுதவி மூலம் கைக்கடிகாரக் கடையை விரிவுபடுத்திய தினேஷ்குமார், மகளிர் சுய உதவிக் குழு மூலம் பலனடைந்த திருமதி விஜயலெட்சுமி. இவர்கள்தான்  பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

இன்றைய #EnMannEnMakkal பயணம், எப்போதும் தேசியத்தின் பக்கமே நிற்கும் மகத்தான குமரி மக்கள் மத்தியில், பெரும் சிறப்புடன் நடந்தேறியதில் மகிழ்ச்சி.

நாகராஜா கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் சிவராத்திரி ஓட்டம் என என சைவமும் வைணவமும் செழித்தோங்கும் மண் குமரி மண். கர்மவீரர்… pic.twitter.com/FyxAtE9sxo

— K.Annamalai (@annamalai_k) August 18, 2023

குமரி மாவட்ட மக்களுக்கும், மீனவ சமுதாய மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல், ஊழல் மூலம் சொத்துக் குவித்து மக்களை ஏமாற்றி வரும் திமுக, பாரதப் பிரதமர் மோடியை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாதக் கூட்டணியை, குமரி மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கத் தயாராகி விட்டார்கள் என்பது, இன்றைய பெரும் மக்கள் திரளிலிருந்து தெளிவாகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பாரதப் பிரதமராகப் பதவியேற்பது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

அட்வைஸ் கொடுக்கும் AI: கூகுள் சோதனை

Next Post

சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்த பின் ஜம்மு காஷ்மீரில் 300 படப்பிடிப்புகள்!

Related News

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies