பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!
Mar 16, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த கால ஆட்சியாளர்கள் பழங்குடியினச்  சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோ, பழங்குடியின சமூக மக்களின் வளர்ச்சியில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பெருமையுடன் கூறியிருக்கிறார்.

திரிபுரா மாநிலத்தில் பல்வேறுப் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இச்சமூகங்களின் முக்கிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை பட்டறையின் தொடக்க அமர்வு அகர்தலாவில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேசுகையில், “பழங்குடியினர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவர்கள். ஆகவே, அவர்களது வளர்ச்சிதான் மாநிலத்திற்கு முக்கியம்.

இதற்கு முந்தைய அரசுகள் பழங்குடியினச் சமூகத்தினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பழங்குடியினச்  சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். பழங்குடியினச்  சமூக மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி விடமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டு வருகிறார்.

மேலும், பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரிபுரா மாநில அமைச்சரவையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். அதேபோல, மத்திய அமைச்சரவையிலும், பழங்குடியினச்  சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்தை பிரதமர் உறுதி செய்திருக்கிறார். பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கேற்ப மாநிலத்தின் வசிக்கும் பழங்குடியினச் சமூக மக்களுக்குச்  சேவையாற்றுவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இந்த முயற்சியில் பழங்குடியினச்  சமூகத்தினர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அரசின் நலன் சார்ந்த கொள்கைகளையும், சாதனைகளையும் அடிமட்டத்தில் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் பல்வேறு பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைக்  கௌரவித்த முதல்வர் மாணிக் சாஹா, “பழங்குடியினரின் பாரம்பரிய உடையானது நமது மாநிலத்தின் மகத்தான பெருமையை வெளிப்படுத்துகிறது. தலைப்பாகை மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிவது இன்று அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது” என்று கூறினார்.

Tags: PM Moditripura cm
ShareTweetSendShare
Previous Post

கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி

Next Post

சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies