சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்த பின் ஜம்மு காஷ்மீரில் 300 படப்பிடிப்புகள்!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்த பின் ஜம்மு காஷ்மீரில் 300 படப்பிடிப்புகள்!

ஜம்மு காஷ்மீரில்1980களில் நடந்த படப்பிடிப்புகள் போல, இன்றைய சூழ்நிலை நிலவுகிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 21, 2023, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டப் பிறகு, 300 படப்பிடிப்புகள்  நடந்துள்ளதாக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 2019 ம் ஆண்டு 370வது சிறப்பு அந்தஸ்து இரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பின் ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசமாகப் பிரித்து நேரடியாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு யூனியன் பிரதேசங்களில் அமைதி திரும்பி சுமுகமான சூழல் நிலவி வருவதால், புதிய படப்பிடிப்புக் கொள்கை கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், படப்பிடிப்பு நிகழ்ச்சியைக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, “காஷ்மீர் 370வது சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டப் பின் புதிய திரைப்பட கொள்கை அமலுக்கு வந்தது.  அதனால், ஜம்மு காஷ்மீர் சமூக சூழ்நிலையும், இயற்கை சூழ்நிலையும் படப்பிடிப்புக்கு ஏதுவாக அமைந்துள்ளதால், பல்வேறு மொழிகளில் 300 படப்பிடிப்பு தொடங்கினார்கள். அதனால் 1980களில் நடந்த படப்பிடிப்புகள் போல, இன்றைய சூழ்நிலை உள்ளது.

படப்பிடிப்புகள் எண்ணிக்கை கூடுவதால் உள்ளூர் பொருளாதாரம், வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

Tags: jammu kashmir
ShareTweetSendShare
Previous Post

கனிம வளக் கொள்ளையால் குமரி மாவட்டமே பறிபோகிறது-அண்ணாமலை

Next Post

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதற்கு மேலும் சீர்கெட முடியாது- அண்ணாமலை ஆதங்கம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies