மணிப்பூர் திரும்பிய 212 மெய்டி சமூகத்தினர்- முதல்வர் பைரோன் சிங் ராணுவத்திற்கு பாராட்டு
Mar 19, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் திரும்பிய 212 மெய்டி சமூகத்தினர்- முதல்வர் பைரோன் சிங் ராணுவத்திற்கு பாராட்டு

Murugesan M by Murugesan M
Aug 20, 2023, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மியான்மர் சென்ற 212 மெய்டியினர் பாதுகாப்பாக நம் நாட்டுக்கு திரும்பி உள்ளனர், இதற்காக ராணுவத்திற்கு தனது பாராட்டை மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் கூறியுள்ளார்.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே, கடந்த மே 3ல் மோதல் உருவானது. அங்கு மூன்று மாதங்களுக்கு மேலாக மாநிலம் முழுதும் நடந்து வரும் வன்முறை சம்பவங்களில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, மீண்டும் அமைதி திரும்பியது.

கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மெய்டி சமூகத்தினர் சிலர், நம் அண்டை நாடான மியான்மரில் தஞ்சம் அடைந்தனர். மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அங்குச் சென்ற 212 மெய்டி சமூகத்தினர், ராணுவத்தினர் உதவியுடன் நேற்று மணிப்பூர் திரும்பினர்.

இது குறித்து முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், “மணிப்பூரில் உள்ள மோரே நகரில், மே 3ல் நடந்த அமைதியின்மைக்குப்பின் பாதுகாப்பு தேடி மியான்மர் சென்ற 212 மெய்டியினர் பாதுகாப்பாக நம் நாட்டுக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப முயற்சிகள் மேற்கொண்ட ராணுவத்தினருக்கு பாராட்டுகள்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில் உள்ள கூகி தோவாய் கிராமத்தில், நேற்று முன்தினம் அதிகாலை இரு சமூகத்தினரிடேயே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மெல்ல இயல்பு நிலைக்கு மாறி வந்த மணிப்பூரில், இளைஞர்களின் கொலை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, காங்போக்பி மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கடந்த இரு தினங்களாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியை மீட்டெடுக்க, மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

Tags: manipur cm
ShareTweetSendShare
Previous Post

சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யும் புற்றுநோய்  திமுக – அண்ணாமலை

Next Post

ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21-ஆம் தேதி பதவியேற்பு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies