மணிப்பூர் திரும்பிய 212 மெய்டி சமூகத்தினர்- முதல்வர் பைரோன் சிங் ராணுவத்திற்கு பாராட்டு
Aug 12, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் திரும்பிய 212 மெய்டி சமூகத்தினர்- முதல்வர் பைரோன் சிங் ராணுவத்திற்கு பாராட்டு

Murugesan M by Murugesan M
Aug 20, 2023, 07:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மியான்மர் சென்ற 212 மெய்டியினர் பாதுகாப்பாக நம் நாட்டுக்கு திரும்பி உள்ளனர், இதற்காக ராணுவத்திற்கு தனது பாராட்டை மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் கூறியுள்ளார்.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே, கடந்த மே 3ல் மோதல் உருவானது. அங்கு மூன்று மாதங்களுக்கு மேலாக மாநிலம் முழுதும் நடந்து வரும் வன்முறை சம்பவங்களில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, மீண்டும் அமைதி திரும்பியது.

கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மெய்டி சமூகத்தினர் சிலர், நம் அண்டை நாடான மியான்மரில் தஞ்சம் அடைந்தனர். மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அங்குச் சென்ற 212 மெய்டி சமூகத்தினர், ராணுவத்தினர் உதவியுடன் நேற்று மணிப்பூர் திரும்பினர்.

இது குறித்து முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், “மணிப்பூரில் உள்ள மோரே நகரில், மே 3ல் நடந்த அமைதியின்மைக்குப்பின் பாதுகாப்பு தேடி மியான்மர் சென்ற 212 மெய்டியினர் பாதுகாப்பாக நம் நாட்டுக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப முயற்சிகள் மேற்கொண்ட ராணுவத்தினருக்கு பாராட்டுகள்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில் உள்ள கூகி தோவாய் கிராமத்தில், நேற்று முன்தினம் அதிகாலை இரு சமூகத்தினரிடேயே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மெல்ல இயல்பு நிலைக்கு மாறி வந்த மணிப்பூரில், இளைஞர்களின் கொலை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, காங்போக்பி மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கடந்த இரு தினங்களாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியை மீட்டெடுக்க, மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

Tags: manipur cm
Share
Tweet
SendShare
Previous Post

சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யும் புற்றுநோய்  திமுக – அண்ணாமலை

Next Post

ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21-ஆம் தேதி பதவியேற்பு!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies