விவசாயியாக மாறிய கிரிக்கெட் வீரர்!
Oct 26, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயியாக மாறிய கிரிக்கெட் வீரர்!

Web Desk by Web Desk
Aug 21, 2023, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட்டில் முத்திரை பதித்து ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி, ஒரு விவசாயியாக தனது பணியை தொடர்ந்து செய்கிறார். கிரிக்கெட் வீரர், வழிகாட்டி, தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டிருந்தாலும் தற்போது தன்னை விவசாயி என காட்டிக்கொள்வதில் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் அவர் முழுநேர விவசாயியாக மாறினார். தனது சொந்த ஊரான ராஞ்சியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார். இந்நிலையில் தோனி திடீரென விவசாயி ஆனதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஒரு வீடியோ நேர்காணலில் விளக்கமாக கூறியிருக்கிறார்.

அதில் அவர் பயிர்கள் விளைவிப்பதில் இருந்த ஆர்வம் மற்றும் கொரோனா தொற்று பரவிய காலத்தில் கிடைத்த ஓய்வு நேரம் ஆகியவை தன்னை விவசாயம் செய்ய தூண்டியதாக குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது, கொரோனா காலத்திற்கு முன்பே எங்கள் குடும்பத்தினர் குறைந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்தனர். எங்களுக்கு 40 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் முதலில் 4 முதல் 5 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தோம். 2020 ஆம் ஆண்டு கோவிட் சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் விவசாயத்தை மேலும் விரிவாக்கும் யோசனை வந்தது.

முழு நேரமும் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவே சரியான நேரம் என்று உணர்ந்தேன். பயிரை வளர்க்கும் செயல்முறை எனக்கு மிகவும் பிடித்தது. வெண்டைக் காயைப் பொருத்தவரை இரவில் நீங்கள் பார்க்கும் ஒரு காய் அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால் அது முழு அளவில் வளர்ந்திருக்கும். இது போன்ற உற்பத்தி நிகழ்வுகள் என்னை விவசாயத்தில் ஈடுபடுவதற்கு மேலும் உற்சாகப்படுத்தியது” என்று தோனி தெரிவித்தார்.

Tags: dhoniagriculture
ShareTweetSendShare
Previous Post

லிபியாவில் கொடுஞ்சித்ரவதை: நாடு திரும்பிய 17 இந்தியர்கள்!

Next Post

பாதுகாப்பு படைகளுக்கான ஹெவி டிராப் சோதனைகள்:

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies