உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை - காவல்துறை எச்சரிக்கை
May 19, 2025, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை – காவல்துறை எச்சரிக்கை

Web Desk by Web Desk
Aug 21, 2023, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்களை ஆற்றங்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உத்தரகண்ட் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தரகண்ட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சமோலி பகுதியில் உள்ள பிண்டார் ஆற்றின் நீரளவு அதிகரித்தது. இதனால் அங்குத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் ஆற்றின் அருகில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவேண்டும் என்றும் சமோலி காவத்துறையினர் சமூக வலைத்தளமான எக்ஸில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஒருவர் ஆற்றில் விழும் வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கனமழைக் காரணமாக பிண்டார் ஆற்றின் நீர் அளவு அதிகரித்தது. கனமழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஏற்கனவே 52 பேர் காயமடைத்ததைத் தொடர்ந்து தற்போது 37 பேர் காயமடைந்தாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

जनहित में जारी।

पहाड़ों में हो रही बारिश के कारण नदियों का जलस्तर लगातार बढ़ा है। जिससे नदी किनारे वाले स्थानों पर लगातार भूस्खलन हो रहा है। चमोली पुलिस का आप से निवेदन है कि ऐसे स्थानों पर जानें से बचें व नदी किनारे रहने वाले लोग सतर्क रहे। pic.twitter.com/x7U6C39DLR

— Chamoli Police Uttarakhand (@chamolipolice) August 21, 2023

Tags: xuttarkhandheavyrainfall
ShareTweetSendShare
Previous Post

ஊழல் எப்படிச் செய்யலாம் என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்!-அண்ணாமலை

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies