உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை - காவல்துறை எச்சரிக்கை
Aug 21, 2025, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை – காவல்துறை எச்சரிக்கை

Web Desk by Web Desk
Aug 21, 2023, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்களை ஆற்றங்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உத்தரகண்ட் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தரகண்ட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சமோலி பகுதியில் உள்ள பிண்டார் ஆற்றின் நீரளவு அதிகரித்தது. இதனால் அங்குத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் ஆற்றின் அருகில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவேண்டும் என்றும் சமோலி காவத்துறையினர் சமூக வலைத்தளமான எக்ஸில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஒருவர் ஆற்றில் விழும் வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கனமழைக் காரணமாக பிண்டார் ஆற்றின் நீர் அளவு அதிகரித்தது. கனமழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஏற்கனவே 52 பேர் காயமடைத்ததைத் தொடர்ந்து தற்போது 37 பேர் காயமடைந்தாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

जनहित में जारी।

पहाड़ों में हो रही बारिश के कारण नदियों का जलस्तर लगातार बढ़ा है। जिससे नदी किनारे वाले स्थानों पर लगातार भूस्खलन हो रहा है। चमोली पुलिस का आप से निवेदन है कि ऐसे स्थानों पर जानें से बचें व नदी किनारे रहने वाले लोग सतर्क रहे। pic.twitter.com/x7U6C39DLR

— Chamoli Police Uttarakhand (@chamolipolice) August 21, 2023

Tags: xuttarkhandheavyrainfall
ShareTweetSendShare
Previous Post

ஊழல் எப்படிச் செய்யலாம் என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்!-அண்ணாமலை

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies