பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரபல செல் போன் கடையில் மத்திய உளவுத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் போதைப் பொருள் அதிக அளவில் கடத்தப்படும் நாடுகளில் முக்கிய இடம் வகிப்பது இலங்கை. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குக் கடல் மார்க்கமாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது.

மேலும், போதைப் பொருள் கடத்தும் நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதும் மத்திய உளவுத்துறை போலீசாரின் ரகசிய விசாரணையில் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்திய மத்திய உளவுத்துறை போலீசார், தமிழகத்தில் உள்ள கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தி, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய ரகசியமாக திட்டமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையின் முக்கியப் பகுதியான பாரி முனையில் 2-வது கடற்கரை பகுதியான ராயபுரத்தில் மன்சூர் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். நேற்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மன்சூர் உடன் பிறந்த நியாஸ் மற்றும் கபீர் ஆகியோருக்கு போதைப் பொருள் கடத்தில் விவகாரத்தில், தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக மத்திய உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வளங்களை அனுபவித்துக் கொண்டு அந்நிய நாட்டுப் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் துரோகிகளைக் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், சோதனையொட்டி, அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் தேசப்பற்று: மெய்சிலிர்த்த தென்னாப்பிரிக்க அதிபர்!

Next Post

சத்தீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies