பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்
Oct 2, 2025, 05:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்

Web Desk by Web Desk
Aug 24, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரபல செல் போன் கடையில் மத்திய உளவுத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் போதைப் பொருள் அதிக அளவில் கடத்தப்படும் நாடுகளில் முக்கிய இடம் வகிப்பது இலங்கை. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குக் கடல் மார்க்கமாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது.

மேலும், போதைப் பொருள் கடத்தும் நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதும் மத்திய உளவுத்துறை போலீசாரின் ரகசிய விசாரணையில் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்திய மத்திய உளவுத்துறை போலீசார், தமிழகத்தில் உள்ள கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தி, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய ரகசியமாக திட்டமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையின் முக்கியப் பகுதியான பாரி முனையில் 2-வது கடற்கரை பகுதியான ராயபுரத்தில் மன்சூர் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். நேற்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மன்சூர் உடன் பிறந்த நியாஸ் மற்றும் கபீர் ஆகியோருக்கு போதைப் பொருள் கடத்தில் விவகாரத்தில், தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக மத்திய உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வளங்களை அனுபவித்துக் கொண்டு அந்நிய நாட்டுப் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் துரோகிகளைக் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், சோதனையொட்டி, அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் தேசப்பற்று: மெய்சிலிர்த்த தென்னாப்பிரிக்க அதிபர்!

Next Post

சத்தீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies