பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்
Aug 14, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல செல்போன் கடையில் போலீசார் திடீர் சோதனை – சிக்கியது என்ன? – பரபரப்பு தகவல்

Web Desk by Web Desk
Aug 24, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பிரபல செல் போன் கடையில் மத்திய உளவுத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் போதைப் பொருள் அதிக அளவில் கடத்தப்படும் நாடுகளில் முக்கிய இடம் வகிப்பது இலங்கை. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குக் கடல் மார்க்கமாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது.

மேலும், போதைப் பொருள் கடத்தும் நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதும் மத்திய உளவுத்துறை போலீசாரின் ரகசிய விசாரணையில் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்திய மத்திய உளவுத்துறை போலீசார், தமிழகத்தில் உள்ள கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தி, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய ரகசியமாக திட்டமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையின் முக்கியப் பகுதியான பாரி முனையில் 2-வது கடற்கரை பகுதியான ராயபுரத்தில் மன்சூர் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். நேற்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மன்சூர் உடன் பிறந்த நியாஸ் மற்றும் கபீர் ஆகியோருக்கு போதைப் பொருள் கடத்தில் விவகாரத்தில், தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக மத்திய உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வளங்களை அனுபவித்துக் கொண்டு அந்நிய நாட்டுப் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் துரோகிகளைக் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், சோதனையொட்டி, அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் தேசப்பற்று: மெய்சிலிர்த்த தென்னாப்பிரிக்க அதிபர்!

Next Post

சத்தீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies