ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்
Jul 2, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்

Web Desk by Web Desk
Aug 24, 2023, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஓவியர் ஒருவர், சந்திரயான் நிலவில் தரையிறங்கியது போன்று 5 அடியில் ரங்கோலி கோலம் வரைந்து அசத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெண் ஓவியர் அறிவழகி, தேச தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களது உருவத்தை கோலமாவு கொண்டு ரங்கோலி கோலம் மூலம் தத்ரூபமாக வரைவது அவரது வழக்கம்.

மேலும், தேச பிதா மகாத்மா காந்தியடிகள், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி உள்ளிட்டோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து பலரதுப் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி உலகச் சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஓவியர் அறிவழகி என்பவர் ரங்கோலி கோலம் வரைய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.

இந்த நிலையில், 5 அடி நீலம், 5 அடி அகலத்தில் சந்திரயான் தரையிறங்கிய புகைப்படத்தை 2 கிலோ எடை கொண்ட கோலமாவைக் கொண்டு ரங்கோலி கோலத்தில் வரைந்து அசத்தியுள்ளார். பெண் ஓவியர் அறிவழகியின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: rangoli
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் தேஜாஸ் – அஸ்த்ரா சோதனை வெற்றி!

Next Post

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ!

Related News

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies