ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்
Feb 17, 2026, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஓவியர் ஒருவர், சந்திரயான் நிலவில் தரையிறங்கியது போன்று 5 அடியில் ரங்கோலி கோலம் வரைந்து அசத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெண் ஓவியர் அறிவழகி, தேச தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களது உருவத்தை கோலமாவு கொண்டு ரங்கோலி கோலம் மூலம் தத்ரூபமாக வரைவது அவரது வழக்கம்.

மேலும், தேச பிதா மகாத்மா காந்தியடிகள், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி உள்ளிட்டோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து பலரதுப் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி உலகச் சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஓவியர் அறிவழகி என்பவர் ரங்கோலி கோலம் வரைய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.

இந்த நிலையில், 5 அடி நீலம், 5 அடி அகலத்தில் சந்திரயான் தரையிறங்கிய புகைப்படத்தை 2 கிலோ எடை கொண்ட கோலமாவைக் கொண்டு ரங்கோலி கோலத்தில் வரைந்து அசத்தியுள்ளார். பெண் ஓவியர் அறிவழகியின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: rangoli
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் தேஜாஸ் – அஸ்த்ரா சோதனை வெற்றி!

Next Post

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ!

Related News

ராமதாஸ் இல்லம் அருகே நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் மோதல்!

ஆன்மிகம், தியானமே நம் தேசத்தின் பாரம்பரியத்தை காக்கும் -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

விடுவிக்க 7 நாட்கள் கெடு – பலூச் ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும் – டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு, திமுக கடும் எச்சரிக்கை!

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

பொருளாதார தடைகளை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு ரெடி – அதிரடி காட்டிய அமெரிக்கா இறங்கி வந்த ஈரான்!

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி! – சிறப்பு தொகுப்பு!

ஜூலை தேசிய சாசனம் – வங்கதேசத்தில் சீர்திருத்தங்கள் பொதுவாக்கெடுப்பில் ஆதரவு!

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies