ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்
Jul 29, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதை கொண்டாடும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த பெண் ஓவியர் ஒருவர், சந்திரயான் நிலவில் தரையிறங்கியது போன்று 5 அடியில் ரங்கோலி கோலம் வரைந்து அசத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெண் ஓவியர் அறிவழகி, தேச தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களது உருவத்தை கோலமாவு கொண்டு ரங்கோலி கோலம் மூலம் தத்ரூபமாக வரைவது அவரது வழக்கம்.

மேலும், தேச பிதா மகாத்மா காந்தியடிகள், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி உள்ளிட்டோரின் உருவங்களையும் ரங்கோலியாக வரைந்து பலரதுப் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி உலகச் சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஓவியர் அறிவழகி என்பவர் ரங்கோலி கோலம் வரைய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார்.

இந்த நிலையில், 5 அடி நீலம், 5 அடி அகலத்தில் சந்திரயான் தரையிறங்கிய புகைப்படத்தை 2 கிலோ எடை கொண்ட கோலமாவைக் கொண்டு ரங்கோலி கோலத்தில் வரைந்து அசத்தியுள்ளார். பெண் ஓவியர் அறிவழகியின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Tags: rangoli
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் தேஜாஸ் – அஸ்த்ரா சோதனை வெற்றி!

Next Post

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies