திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ!

இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 06:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் இரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்வே நடைபாதைச் செல்லும் பகுதிக்கு முன்பு பொதுமக்கள் சிலர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களைத் தீ வைத்து எரித்தனர்.

இரயில்வே பாதுகாப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இரயில்வே நடைபாதை அருகே புகை வருவதைக் கண்டு அப்பகுதிக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதனை அணைக்க முற்பட்டனர். இருசக்கர வாகனங்களில் பரவிய தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இருந்த போதும் இருசக்கர வாகனங்களின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமானது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்

Next Post

கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies