கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Jan 24, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி.மொய்தீன், திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், ஏற்கெனவே அமைச்சர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், கடந்த 2010-ம் ஆண்டு திருச்சூரைத் தலைமை இடமாகக் கொண்டு கருவண்ணூர் கூட்டுறவு வங்கி செயல்பட்டது. அப்போது, பொதுமக்களின் சொத்துகளை அவர்களுக்குத் தெரியாமலேயே அடமானம் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், 125 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இச்சம்பவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்து கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மேற்கண்ட மோசடியில் ஈடுபட்ட பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த வகையில், குன்னங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.மொய்தீன் வீடு உட்பட, அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த நிலையில், திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியிலுள்ள மொய்தீன் வீடு மற்றும் நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: ED RAID
ShareTweetSendShare
Previous Post

இரண்டாம் இடம் பிடித்தார் இந்தியாவின் இளம்வீரர் பிரக்ஞானந்தா!

Next Post

9 ஆண்டுகள் 389 செயற்கைகோள்கள் – ரூ.3,300 கோடி – மோடி அரசின் விண்வெளி சாதனைகள் – முழு விவரம்!

Related News

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

நெட் ஃபிக்ஸால் தென்கொரியாவில் எகிறிய நூடுல்ஸ் ஏற்றுமதி!

காசா அமைதி வாரியத்தில் சேர 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சம்மதம்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies