கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Aug 18, 2025, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி.மொய்தீன், திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், ஏற்கெனவே அமைச்சர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், கடந்த 2010-ம் ஆண்டு திருச்சூரைத் தலைமை இடமாகக் கொண்டு கருவண்ணூர் கூட்டுறவு வங்கி செயல்பட்டது. அப்போது, பொதுமக்களின் சொத்துகளை அவர்களுக்குத் தெரியாமலேயே அடமானம் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், 125 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இச்சம்பவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்து கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மேற்கண்ட மோசடியில் ஈடுபட்ட பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த வகையில், குன்னங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.மொய்தீன் வீடு உட்பட, அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த நிலையில், திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியிலுள்ள மொய்தீன் வீடு மற்றும் நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags: ED RAID
ShareTweetSendShare
Previous Post

இரண்டாம் இடம் பிடித்தார் இந்தியாவின் இளம்வீரர் பிரக்ஞானந்தா!

Next Post

9 ஆண்டுகள் 389 செயற்கைகோள்கள் – ரூ.3,300 கோடி – மோடி அரசின் விண்வெளி சாதனைகள் – முழு விவரம்!

Related News

பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது!

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நீலகிரி : தி கிரேட் எலிஃபண்ட் மைக்ரேஷன் என்ற பெயரில் விழிப்புணர்வு!

தெலங்கானா : மஞ்சீரா ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர்!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு : 7 பேர் பலி – 6 பேர் காயம்!

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

Load More

அண்மைச் செய்திகள்

மாரீசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

மீரட் : சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற சொகுசு கார்!

இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!

தீபாவளி பண்டிகை : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

மாநில கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies