கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது!
Oct 31, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது!

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,500 கன அடியாகக் குறைந்துள்ளது.

Web Desk by Web Desk
Aug 24, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்ததால், கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவே தொடர்ந்து நீடித்தது.

இந்நிலையில் தற்போது கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 11 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 8,500 கன அடியாகக் குறைந்து வருகிறது.

இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இந்த நீர்வரத்தைத் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமலில் உள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ!

Next Post

டெல்லியில் மத்திய அரசு நிறுவனங்கள் இரண்டு நாட்களுக்கு செயல்படாது!

Related News

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!

சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்க ஒப்பந்தம் இறுதி!

METEOR ரக ஏவுகணைகளை வாங்கி குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்!

கோயில் சொத்துகளை பதிவு செய்யும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு!

பெங்களூருவில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு, வீடு கட்டும் டைல்ஸ் கல்லை வைத்து அனுப்பிய சம்பவம்!

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வீராங்கனை சாதனையை தட்டிப்பறித்த மரிஜானே காப்!

மொராக்கோ : அரசுக்கு எதிராக Gen Z இளைஞர்கள் போராட்டம்!

பிரான்ஸ் : அருங்காட்சியகத்தில், போலீஸ் உடை அணிந்த நபர்கள் கைவரிசை!

தமிழகத்தை யாரும் பார்ப்பதில்லை – நயினார் நாகேந்திரன்

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

சென்னை : காவல் ஆணையரகத்தை ஆய்வு செய்த மத்திய அதிகாரிகள்!

தஞ்சாவூர் : தொழிலாளர்கள் பற்றாக்குறை – லாரிகளில் தேக்கம் அடைந்த நெல் மூட்டைகள்!

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

பிரதமரை விமர்சித்த விவகாரம் – ராகுல் மீது புகார்!

டெல்லி சென்ற ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்ற பெண் பயணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies