சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
Aug 18, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் : பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 11:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்தார் வல்லபாய் படேலின் 150- வது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள சிலைக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் 2014ஆம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம், நர்மதா கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான சிலைக்குப் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோருடன் சேர்ந்து பிரதமர் மோடி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்காகத் தன்னை அர்ப்பணித்து கொள்வேன் எனப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இதனை அடுத்து, பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பிரதமருக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு குஜராத்தின் ஐபிஎஸ் அதிகாரி சிம்ரன் பரத்வாஜ் தலைமை தாங்கினார்.

பின்னர், தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில், சிஆர்பிஎஃப் படை பிரிவில் இருந்து சௌர்ய சக்ரா விருது பெற்ற ஐந்து பேரும், பிஎஸ்எஃப் பிரிவில் இருந்து 16 வீரப் பதக்கங்கள் வென்றவர்களும் அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து, BSF, CRPF, CISF, ITBP பிரிவு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, குஜராத் காவல் துறையின் குதிரைப் படை, ஒட்டகப் படையின் அணிவகுப்பும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் காவல்துறை சார்பில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இருசக்கர வாகனங்களில் வாள், துப்பாக்கி, தேசியக் கொடியை ஏந்தி வந்து காவல் துறையினர் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வைப் பிரதமர் மோடி கைத்தட்டி கண்டு ரசித்தார்.

Tags: Sardar Vallabhbhai Patel's birthday: Prime Minister Modi pays floral tributesசர்தார் வல்லபாய் பட்டேல்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரை விமர்சித்த விவகாரம் – ராகுல் மீது புகார்!

Next Post

தஞ்சாவூர் : தொழிலாளர்கள் பற்றாக்குறை – லாரிகளில் தேக்கம் அடைந்த நெல் மூட்டைகள்!

Related News

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies