பெண் வியாபாரி மீது குண்டு வீச்சு!
Jul 27, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் வியாபாரி மீது குண்டு வீச்சு!

Web Desk by Web Desk
Aug 27, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல்லில் குடும்பப் பிரச்சனைக் காரணமாகப் பெண் வியாபாரி மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் காந்தி மார்க்கெட் அருகே எலுமிச்சை வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாகலட்சுமி வழக்கம் போல் எலுமிச்சை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாலமுருகன், அவருடைய நண்பர்கள் மணிகண்டன், சூர்யா ஆகியோர் நாகலட்சுமியிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் குண்டு பாட்டிலை நாகலட்சுமியை நோக்கி வீசிவிட்டு தப்பியோடினர். குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த நாகலட்சுமி சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் சூர்யா என்பவரைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரைத் தேடி வந்த நிலையில். குடைப்பாறைப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இந்தியா, சிங்கப்பூர் காகிதமில்லா பரிவர்த்தனை!

Next Post

விராட் கோலி அதுக்கு சரிபட்டு வருவாரா?

Related News

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies