விராட் கோலி அதுக்கு சரிபட்டு வருவாரா?
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலி அதுக்கு சரிபட்டு வருவாரா?

Murugesan M by Murugesan M
Aug 27, 2023, 11:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய மண்ணில் நடக்க இருக்கும் 13ஆவது உலகக் கோப்பை தொடர் நெருங்க நெருங்க, உலகக் கோப்பை குறித்தான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் சென்று கொண்டே இருக்கிறது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை எவ்வாறு அமைப்பது? எந்த வீரர்களை எந்த வரிசையில் களம் இறக்குவது? என்பது தொடர்பாக நிறைய ஆலோசனைகள் முன்னாள் வீரர்களிடம் இருந்து வந்துவண்ணம்  இருக்கின்றன. இதில்,விராட் கோலியை நான்காவதாக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி சொன்னார்.

அதே சமயத்தில் “விராட் கோலி நான்காம் இடத்தில் விளையாட கூடாது, அது மிகவும் ஒரு தவறான முடிவாக அமைந்துவிடும். அவர் எந்த அளவுக்கு பேட் செய்ய தாமதமாக வருகிறாரோ அந்த அளவுக்கு எதிர் அணிக்கு நல்லது” என்று ரவி சாஸ்திரியின் கருத்துக்குச் சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகில் விராட் கோலிக்கு மிகவும் நெருங்கிய நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் இதுபற்றி தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய டி வில்லியர்ஸ், “விராட் கோலி நான்காம் இடத்தில் களம் இறங்குவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஏனென்றால் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான வீரர் அவர் மட்டுமே. அப்படி களம் கண்டால் மட்டுமே அவரால் ஆட்டத்தை  அங்கிருந்து கடைசி வரை எடுத்துக் கொண்டு செல்ல முடியும். ஆனால் அவர் இந்த இடத்தை எடுத்துக் கொள்வாரா? என்று எனக்குத் தெரியாது. ஆனால்,அவர் நான்காவதாகத் தான் களம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.

நம் அணிக்கு ஏதாவது தேவை என்று வரும்போது, கையை உயர்த்தி அந்த வேலையை நாம் செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை.

ஆசியக் கோப்பை தொடரைப் பொறுத்தவரை அதை வெல்வதற்கான போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் முன்னணியில் இருக்கிறது. மேலும்,பெரிய அணிகளை வீழ்த்தக்கூடிய திறமைகள் உள்ள  இலங்கை அணியும் கடுமையான சவாலை முன்நிறுத்தும்”என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags: virat kohliAsian Champions Trophy 2023ab de villiersasian cup cricket
Share
Tweet
SendShare
Previous Post

பெண் வியாபாரி மீது குண்டு வீச்சு!

Next Post

GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம்.. விண்ணபிக்க கடைசி தேதி அறிவிப்பு..!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies