இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!
Jul 3, 2026, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

Murugesan M by Murugesan M
Oct 26, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் “திரிசூல்” என்ற பெயரில் முப்படைகள் சார்பில் ராணுவ பயிற்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குஜராத்தின் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள “சர் க்ரீக்” என்ற இடத்தில் வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை முப்படைகளின் சார்பில் ராணுவ பயிற்சி நடத்த உள்ளதாகவும் அதற்கு “எக்ஸ் திரிசூல்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் ராணுவம், விமானப்படை, கடற்படையை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள், போர்க்கப்பல்கள், ஆயுதங்களை பயன்படுத்தி போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயிற்சி நடைபெறும் நாளில் குறிப்பிட்ட இடத்தின் வழியாக விமானங்கள்பறக்கக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: இந்தியா-பாகிஸ்தான்Joint military exercise between the three forces on the India-Pakistan borderமுப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

Next Post

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

Related News

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!

1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.173 குறைந்தது!

ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இணைப்பு – டிசம்பர் 31 வரை கட்டணம் கிடையாது என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்!

ஈரான் போரால் 3 மாதங்களில் எரிபொருள் துறையில் 1,88,000 கோடி இழப்பு – ஹர்தீப் சிங் பூரி

இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு – ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

திருவண்ணாமலை ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies