நீரஜ் சோப்ரா ஈட்டி ஏறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!
Aug 20, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நீரஜ் சோப்ரா ஈட்டி ஏறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற்ற உள்ளது. இதில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

குரூப் ஏ தகுதி சுற்றில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் தனது முதல் முயற்சிலேயே 88.77 மீட்டர் தூரம் எறிந்து 83:00 என்ற தகுதி சாதனையை முறியடித்தார். உலகில் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீரராக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற நீரஜ், தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது முயற்சியை எடுக்கவில்லை. இதன் மூலம் இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். மேலும், மிகவும் நீண்ட தூரம் வீசியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

நீரஜ் ஏற்கனவே ஒலிம்பிக் காமன்வெல்த் மற்றும் ஆசியா விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். அது மட்டுமின்றி இவர் டைமென்ட் லீக் வெற்றியாளரும் ஆவார். குறைந்தது 12 வீரர்கள் இந்த இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நீரஜின் நண்பர்களான டிபி மனு மற்றும் கிஷோர் ஜெனா ஆகியோர் குரூப் பி பிரிவில் பங்கேற்கின்றனர்.

27 இந்தியா தடகள வீரர்கள் புடாபெஸ்ட் 23 யில் 15 போட்டிகளில் பங்கேற்கின்றனர். உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3-ன் ரோவர் லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய காணொளி வெளியீடு – இஸ்ரோ

Next Post

உலககோப்பைக்கு கே.எல்.ராகுல்லின் உடற்தகுதி கண்காணிப்பில் உள்ளது!

Related News

ரூ.1000 கோடிக்கு பெங்களூருவில் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஆப்பிள்!

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

காக்டூ ரக கிளிகளை பாதுகாக்கும் இந்தோனேசிய ஆர்வலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies