சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!
Oct 7, 2025, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டரில், முக்கிய உதிரி பாகங்கள், தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கும் முயற்சியில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி உலகயே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

குறிப்பாக, திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சந்திராயன் 3 விண்கலம், தரையிறங்கிய நிலையில், விக்ரம் லேண்டரில் பயன்படுத்தப்பட்ட சில முக்கிய உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, லேண்டரில் லேசர் தொழில் நுட்பத்தில் இயங்கும் எல்.பி.ஜி பிளடே் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உதிரி பாகங்கள், நாசரேத்தில் உள்ள கைத்தொழில் பாடசாலை அட்வான்ஸ் ட்ரெயினிங் சென்டரில் உருவாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான் 3 வெற்றியில், திட்ட இயக்குநராக வீரமுத்துவேலுக்கு முக்கிய பங்கு இருப்பதுபோல், விக்ரம் லேண்டரில் தூத்துக்குடி மாவட்டத்தின் பங்களிப்பும் உள்ளது, தமிழக மக்களிடையே மேலும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

Tags: chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Next Post

2011 உலகக்கோப்பை வெற்றிக்கு யார் காரணம்? – கௌதம் கம்பீர்!

Related News

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!

புதிய Bolero, Bolero Neo மாடல் கார்கள் அறிமுகம்!

கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

அமெரிக்க ராணுவத்தின் புதிய உத்தரவால் சர்ச்சை!

ஒடிசா : 55 வயதான பெண்ணை இழுத்துச் சென்ற ராட்சத முதலை!

கேரளா : காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைதிலி தாகூர்?

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies