சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!
Aug 19, 2025, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டரில், முக்கிய உதிரி பாகங்கள், தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தைத் தரையிறக்கும் முயற்சியில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி உலகயே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

குறிப்பாக, திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சந்திராயன் 3 விண்கலம், தரையிறங்கிய நிலையில், விக்ரம் லேண்டரில் பயன்படுத்தப்பட்ட சில முக்கிய உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, லேண்டரில் லேசர் தொழில் நுட்பத்தில் இயங்கும் எல்.பி.ஜி பிளடே் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உதிரி பாகங்கள், நாசரேத்தில் உள்ள கைத்தொழில் பாடசாலை அட்வான்ஸ் ட்ரெயினிங் சென்டரில் உருவாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரயான் 3 வெற்றியில், திட்ட இயக்குநராக வீரமுத்துவேலுக்கு முக்கிய பங்கு இருப்பதுபோல், விக்ரம் லேண்டரில் தூத்துக்குடி மாவட்டத்தின் பங்களிப்பும் உள்ளது, தமிழக மக்களிடையே மேலும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

Tags: chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Next Post

2011 உலகக்கோப்பை வெற்றிக்கு யார் காரணம்? – கௌதம் கம்பீர்!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies