இந்தியா, சிங்கப்பூர் காகிதமில்லா பரிவர்த்தனை!
Mar 18, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, சிங்கப்பூர் காகிதமில்லா பரிவர்த்தனை!

Murugesan M by Murugesan M
Aug 27, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான டிஜிட்டல் இணைப்பில் மற்றோரு மைல்கல்லை குறிக்கும் வகையில் வர்த்தக அறக்கட்டளை தளத்தை பயன்படுத்தி இந்தியாவும் சிங்கப்பூரும் முதல் நேரடி காகிதமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டனர்.

சிங்கப்பூர் உயர் ஆணையர், சைமன் வோங் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில், “இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, வர்த்தக அறக்கட்டளை தளத்தைப் பயன்படுத்தி முதல் நேரடி காகிதமில்லா பரிவர்த்தனையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே டிஜிட்டல் இணைப்பில், மற்றோரு மைல்கல்லை எட்டியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக டிஜிட்டல் இணைப்பு, ஃபின்டெக், பசுமைப் பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் நடைபெற்ற பரந்த அளவிலான விவாதங்கள் குறித்து பிரதமரிடம் தூதுக்குழுவினர் விளக்கினார்கள். இது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையின் முதல் சந்திப்பு ஆகும், இது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய அமைச்சர்களின் மேடையாகும். ISMR தற்போதுள்ள ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் இருதரப்புக்கும் பயன் தரும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்குவார்கள் என்பதையும் அடையாளம் காண முடிகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கைச் சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேஜை செயல்முறையை முன்னெடுப்பது பற்றி பேசினார்.சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு அந்தந்த ஆன்லைன் கட்டண முறைகளையும் இணைத்துள்ளன.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங் வீ குயென், “இந்த ஒத்துழைப்பு இருதரப்பு உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்க தனது நாடு எதிர்நோக்குவதாகவும்” கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3: ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு!

Next Post

பெண் வியாபாரி மீது குண்டு வீச்சு!

Related News

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies