இந்தியா, சிங்கப்பூர் காகிதமில்லா பரிவர்த்தனை!
Jan 30, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, சிங்கப்பூர் காகிதமில்லா பரிவர்த்தனை!

Murugesan M by Murugesan M
Aug 27, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான டிஜிட்டல் இணைப்பில் மற்றோரு மைல்கல்லை குறிக்கும் வகையில் வர்த்தக அறக்கட்டளை தளத்தை பயன்படுத்தி இந்தியாவும் சிங்கப்பூரும் முதல் நேரடி காகிதமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டனர்.

சிங்கப்பூர் உயர் ஆணையர், சைமன் வோங் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில், “இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, வர்த்தக அறக்கட்டளை தளத்தைப் பயன்படுத்தி முதல் நேரடி காகிதமில்லா பரிவர்த்தனையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே டிஜிட்டல் இணைப்பில், மற்றோரு மைல்கல்லை எட்டியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக டிஜிட்டல் இணைப்பு, ஃபின்டெக், பசுமைப் பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் நடைபெற்ற பரந்த அளவிலான விவாதங்கள் குறித்து பிரதமரிடம் தூதுக்குழுவினர் விளக்கினார்கள். இது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையின் முதல் சந்திப்பு ஆகும், இது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய அமைச்சர்களின் மேடையாகும். ISMR தற்போதுள்ள ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் இருதரப்புக்கும் பயன் தரும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்குவார்கள் என்பதையும் அடையாளம் காண முடிகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கைச் சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேஜை செயல்முறையை முன்னெடுப்பது பற்றி பேசினார்.சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு அந்தந்த ஆன்லைன் கட்டண முறைகளையும் இணைத்துள்ளன.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங் வீ குயென், “இந்த ஒத்துழைப்பு இருதரப்பு உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்க தனது நாடு எதிர்நோக்குவதாகவும்” கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3: ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு!

Next Post

பெண் வியாபாரி மீது குண்டு வீச்சு!

Related News

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? – சிறப்பு தொகுப்பு!

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies