திருவோண தினம் : அண்ணாமலை வாழ்த்து!
Aug 15, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவோண தினம் : அண்ணாமலை வாழ்த்து!

ஜாதி, மொழி, இன பேதமற்ற சமூகம் உருவாகட்டும்! மக்கள் வாழ்வு சிறக்கட்டும்!

Web Desk by Web Desk
Aug 28, 2023, 09:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாதி மத மொழி அடிப்படையில் பொதுமக்களைப் பிரித்து, அவர்கள் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் அதிகார மமதைக்கு முடிவுரை எழுதுவதாகவும் ஓணம் பண்டிகை அமையட்டும் என்று மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி K. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்குமான நல்லாட்சி புரிந்த மகாபலி மன்னரும், அவரை வருடம் ஒரு முறை தன் மக்களைக் காண அருளிய வாமனக் கடவுளும், அனைத்து மக்களுக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்களும், நலன்களும் வழங்க மனமார வேண்டிக் கொள்கிறேன்.

இந்தத் திருவோண தினம், ஜாதி, மொழி, இன பேதமற்ற சமூகம் உருவாகவும், தான், தன் குடும்பம் என்ற சுயநலனுக்காக, ஜாதி மத மொழி அடிப்படையில் பொதுமக்களைப் பிரித்து, அவர்கள் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் அதிகார மமதைக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையட்டும். மக்கள் வாழ்வு சிறக்கட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஆவணிப் பௌர்ணமி கிரிவலத்துக்குச் சிறப்பு இரயில்கள்!

Next Post

ஓணம் பண்டிகை!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு / முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies