10 நாள் திருவிழாவாக நடைபெறும் ஓணம் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டும் மகாபலி சக்கரவர்த்தியைப் பூமிக்கு வரவேற்கும் விதமாக பூக்களால் வீடுகளில் தோரணம் கட்டியும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஓணம் பண்டிகையின் நிறைவு நாள், நாளை ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.