குழந்தைகளுடன் முதல் ஓணம் கொண்டாடிய நயன்தாரா !
Jan 14, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைகளுடன் முதல் ஓணம் கொண்டாடிய நயன்தாரா !

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 10:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டைரக்டர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, 10 மாதங்கள் ஆனாலும், இதுவரை தங்களது முகத்தை காட்டியதே இல்லை. விக்னேஷ் சிவன் பதிவிடும் புகைப்படங்களில் கூட குழந்தைகளின் முகத்தை மறைத்தபடியே பதிவிடுவார்.

இந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது மகன்களுடன் ஓணம் பண்டிகையைப்  பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் மகன்கள் இருவரும் பட்டுவேட்டிக் கட்டி அமர்ந்திருக்க, அவர்களுக்குத்  தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறி ,அதனை நயன்தாரா குழந்தைகளுக்கு ஊட்டி விடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

“எங்கள் ரத்தமார்ஸ் உடன் முதல் ஓணம்” என குறிப்பிட்டு, அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “ரத்தமாரே” என்கிற பாடலையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tags: nayantharaonam festivalvignesh sivanlady superstar
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Next Post

ஓணம் பண்டிகை – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies